Tue. Jul 1st, 2025

மீரான்குளம் கிணற்றில் பாய்ந்த வேனியில் இருந்து மூன்று பேர் மீட்கப்பட்டு ஐந்து பேர் என்னவானார்கள் என்று தெரியாது நிலையில், வேனில் வந்தவர்களின்  விவரம் தெரிய வந்தது

கோயம்புத்தூரில் இருந்து திருச்செந்தூர் வட்டம் வெள்ளாளன் விளை தூய பரிசுத்த ஆலய பிரதிஷ்டைக்காக இன்று (17.5.2025) மாலை 5.00 மணியளவில் மீரான்குளம் – சிந்தாமணி…

மீரான்குளத்தில் கிணற்றிற்குள் விழுந்த வேனில் இருந்த ஐந்து நபர்களை மீட்க தீயணைப்புத் துறையினரும் காவல் துறையினரும் கடும் முயற்சி (வீடியோவுடன்)

பேய்க்குளம் அருகே உள்ள மீரான்குளத்தில் கிணற்றுக்குள் விழுந்த வேனை மிக்கதீயணைப்புத் துறையினரும் காவல் துறையினரும் முயற்சி எடுத்து வருகின்றனர் 1 1 2 பேய்க்குளம்…

பேய்க்குளம் அருகே மீரான்குளத்தில் கிணற்றுக்குள் பாய்ந்த ஆம்னி வேன் – வேனுக்குள் இருந்தவர்கள் நிலை தெரியாமல் பொதுமக்கள் கவலை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் மீரான்குளம் சிந்தாமணிக்கு இடையில் தஞ்சாவூரில் இருந்து வந்த ஆம்னி வேன் கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் இரண்டு…

நியாய விலைக் கடைகளில் பொருட்கள் வழங்குவதில்  குளறுபடி – பொதுமக்கள் ஏமாற்றம்

ரேஷன் கடைகள் முலம் மக்களுக்கு அரிசி, சீனி, பருப்பு, பாமாயில், கோதுமை, சோப்பு, டீதூள் போன்ற பொருட்கள் மாதந்தோறும் பொதுமக்கள் பயனடையும் வகையில் மத்திய…

நாசரேத் பேருந்து நிலையம் அருகே தீ விபத்து

நாசரேத் காமராஜர் பேருந்து நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் செந்தில் ஸ்வீட்ஸ் கடையும், முத்தூட் பின்கார்ப் நிறுவனமும் இயங்கி வருகிறது. இன்று அதிகாலை…

சாயர்புரம் போப் கல்லூரி மாணவர்கள் மாதிரி விண்கலம் மற்றும் செயற்கைக்கோள் மற்றும் செயற்குழு வடிவமைத்தனர்

சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்கள் மாதிரி விண்கலம் மற்றும் செயற்கைக்கோள் முதற்கட்ட வடிவமைப்பை புதிய தொழில்நுட்பத்தை…

பேய்க்குளம் டாஸ்மார்க் கடையில் மது அருந்திய வாலிபருக்கு உடல்நலக் குறைவு – மருத்துவமனையில் அனுமதி 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் டாஸ்மாக் கடையில் தேர்க்கன்குளத்தை சேர்ந்த உத்திரம் என்பவரின் மகன் இசக்கி (32) என்பவர் மது வாங்கி…

இராமனுஜம்புதூர் அத்தியடி தளவாய் நல்ல மாடசாமி கொடை கால்நாட்டு விழா

இராமனுஜம்புதூர் அத்தியடி தளவாய் நல்லமாடசாமி கோவில் கொடை விழா மே.29, 30, 31 அன்று வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதையொட்டி கால்நாட்டு வைபோகம்…

நாசரேத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32வது ஆண்டு விழா.

நாசரேத்து நகரம் மற்றும் ஆழ்வை ஒன்றிய மதிமுக சார்பில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்…

நாசரேத் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளருக்குபிரிவு உபசார விழா

நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் கங்கைநாதபாண்டியன் மதுரை சரகத்திற்கு மாறுதலாகி செல்வதையொட்டி அவருக்கு பிரிவு உபசார விழா நடந்தது. காவல் உதவி ஆய்வாளர் சுந்தரம்…