Tue. Aug 26th, 2025

சாயர்புரம் போப் கல்லூரி மாணவர்கள் மாதிரி விண்கலம் மற்றும் செயற்கைக்கோள் மற்றும் செயற்குழு வடிவமைத்தனர்

சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்கள் மாதிரி விண்கலம் மற்றும் செயற்கைக்கோள் முதற்கட்ட வடிவமைப்பை புதிய தொழில்நுட்பத்தை…

பேய்க்குளம் டாஸ்மார்க் கடையில் மது அருந்திய வாலிபருக்கு உடல்நலக் குறைவு – மருத்துவமனையில் அனுமதி 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் டாஸ்மாக் கடையில் தேர்க்கன்குளத்தை சேர்ந்த உத்திரம் என்பவரின் மகன் இசக்கி (32) என்பவர் மது வாங்கி…

இராமனுஜம்புதூர் அத்தியடி தளவாய் நல்ல மாடசாமி கொடை கால்நாட்டு விழா

இராமனுஜம்புதூர் அத்தியடி தளவாய் நல்லமாடசாமி கோவில் கொடை விழா மே.29, 30, 31 அன்று வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதையொட்டி கால்நாட்டு வைபோகம்…

நாசரேத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32வது ஆண்டு விழா.

நாசரேத்து நகரம் மற்றும் ஆழ்வை ஒன்றிய மதிமுக சார்பில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்…

நாசரேத் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளருக்குபிரிவு உபசார விழா

நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் கங்கைநாதபாண்டியன் மதுரை சரகத்திற்கு மாறுதலாகி செல்வதையொட்டி அவருக்கு பிரிவு உபசார விழா நடந்தது. காவல் உதவி ஆய்வாளர் சுந்தரம்…

நாசரேத்தில் இருசக்கர வாகனம் திருடியவர் கைது

நாசரேத் அருகே இருசக்கர வாகனத்தை திருடியவரை போலீசார் கைது செய்தனர். நாசரேத் கனகராஜ் தெருவைச் சேர்ந்தவர் ஜெபதாஸ் ராஜேந்திரன் (54). இவர் தபால் நிலைய…

நாசரேத் பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலயத்தில் அசன விருந்து நிகழ்ச்சி! திரளானோர் பங்கேற்பு

நாசரேத் பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலயத்தில் நடந்த அசன விருந்து நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்றனர். நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் பரிசுத்த பரலோக…

ஆறுமுகநேரியில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி சார்பில் தொழிலாளர் நாள்  கொண்டாடப்பட்டது.

மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் டிசிடபூள்யூ எம்எல்எப் செயலர் எஸ்.மாரிமுத்து தலைமையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக அவைத்தலைவர் இரஞ்சன்…

நாசரேத்தில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. தலைமையாசிரியர் குணசீலராஜ் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்…