Sun. Jan 18th, 2026

இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டைதமிழக அரசு 7சதவீதமாக உயர்த்த தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை

சாதி வாரிய கணக்கெடுப்பை நடத்தி இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை 7சதவீதமாக உயர்த்திட வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு…

நாசரேத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

நாசரேத் அருகே திருவள்ளுவர் காலனியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது ஆழ்வார் திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமை…

நாளை மின்தடை

திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட உபமின் நிலைய பகுதிகளில் நாளை மின்தடை. இதுகுறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் செ.விஜயசங்கரபாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாதந்திர…

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் மருத்துவ பரிசோதனை முகாம்

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் ஹெல்த் கேர் கிளப் சார்பில் இளையோர் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. கல்லூரி…

நாசரேத் பேரூராட்சியில் பொங்கல் விழா

நாசரேத் தேர்வு நிலை பேரூராட்சியில் புகையில்லா சமத்துவ பொங்கல் இடப்பட்டது. தமிழர் திருநாள் பொங்கல் திருநாளை நாசரேத் பேரூராட்சி ஊழியர்கள் கொண்டாடினர். விழாவிற்கு பேரூராட்சி…

சாத்தான்குளம் மிக்கேல் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

சாத்தான்குளம் மிக்கேல் அறிவுசார் குறையுடையோர் சிறப்புப் பள்ளியில் வர்த்தக சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு சாத்தான்குளம் வர்த்தக சங்கத் தலைவர் அப்பு…

சாத்தான்குளம் நூலகத்தில் சமத்துவ பொங்கல் திருவிழா

சாத்தான்குளம் இராம கோபால கிருஷ்ணர் அரசு கிளை நூலகத்தில் நூலகர்கள் பணியாளர்கள் மற்றும் வாசகர்கள் சார்பில் சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு வாசகர்…

அரியலூர் மாவட்ட விசிக அமைப்பாளர் அமைச்சர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்

விடுதலைச் சிறுத்தை கட்சியின் அரியலூர் மாவட்ட அமைப்பாளர் மணிமொழியன் போக்குவரத்துறை அமைச்சர் சி. சிவசங்கர், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், தொழிலாளர் நலன் துறை…

தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகல்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திடீரென அக்கட்சியில் இருந்து விலகியுள்ளனர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளராக…

திருப்பூரில் ஆளுநரை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் ரயில் நிலையம் முன்பு திமுக சார்பில் தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தமிழக ஆளுநர் அவமானப்படுத்தி வருவதாகவும், சட்ட சபை கூட்டத் தொடரில் தமிழக…