Mon. Jun 30th, 2025

பிச்சைக்காரனின் உயர்வு

மயிலாடுதுறை இலக்கியா அவர்களின் சிறுகதை ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய கதை புத்தகங்களை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். கண்ணன் என்ற…

இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் : டிஐஜி உத்தரவு!

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் 13 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்து நெல்லை சரக டிஐஜி மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதன்படி தூத்துக்குடி மாவட்ட காவல்…

வீட்டில் பதுக்கிய ரூ.10 கோடி போதை பொருள் பறிமுதல் : வாலிபர் கைது!

முறப்பநாடு பகுதியில் வீட்டில் பதுக்கிய ரூ.10 கோடி மதிப்பிலான போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு…

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக 5பேரை போலீசார் கைது செய்துள்னர். 132 கிலோ புகையிலை பொருட்கள், கார், பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடியில் மாவட்ட கனம் காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில், நகர உதவி காவல் கண்காணிப்பாளர் மதன் வழிகாட்டுதலின் பேரில், வடக்கு காவல்…

திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆய்வு மேற்கொண்டார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அரசின் அறிவுரைகளின்படி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்துத் துறை வாரியாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.…

ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்து பயன்பெற விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு!

புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் 2024-25ஆம் ஆண்டிற்கு ராபி பருவ பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்து பயன் பெற தூத்துக்குடி மாவட்ட…

குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு வேடம் அணிந்த பக்தர்களை மெய்ஞ்ஞானபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றதால் பரபரப்பு – பக்தர்கள் சாலை மறியல்

உலக புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகர பட்டினம் தசரா திருவிழாவிற்கு அனைத்து கிராம மக்களும் காப்பு கட்டி விரதமிருந்து வேடமணிந்து பொதுமக்களிடம் காணிக்கை பெற்று…

நாகர்கோவிலில் போக்குவரத்து சிக்னலுக்கான சேதமடைந்த இரும்பு கம்பங்களை மாற்ற கோரிக்கை

நாகர்கோவில் சாலை சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னலுக்கான இரும்பு கம்பங்கள் நிறுவப்பட்டுள்ள பல இரும்பு கம்பங்கள் அடிப்பகுதியில் துருப்பிடித்தும், சில கம்பங்கள் சாய்ந்தும் நிற்கின்றன. மேற்படி…

சாத்தான்குளம் அருகே தட்டார்மடத்தில்  200 கிலோ புகையிலை பறிமுதல் – 5 நபர்கள் கைது

சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம் சுற்றுவட்டார பகுதியில் புகையிலை பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக சாத்தான்குளம் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் டேவிட்…

இட்டமொழி மன்னார்புரம் இடையே விபத்து ஏற்படுத்தும் சாலை – சரி செய்ய கோரிக்கை

திருச்செந்தூர், சாத்தான்குளத்தில் இருந்து வள்ளியூர் நாகர்கோவில் செல்ல பொதுமக்கள் வாகனங்களில் இட்டமொழி மன்னார்புரம் சாலையை பயன்படுத்தி சென்று வருகின்றனர். மேற்படி சாலையில் இட்டமொழிக்கும் மன்னார்புரத்திற்கும்…