Thu. Jan 15th, 2026

பல்லடத்தில் வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்கா பறிமுதல்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மளிகை கடை உரிமையாளர் வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்காவை போலிசார் பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்டம்…

தாராபுரம் அருகே அரசு பேருந்து தீப்பிடித்தது – பயணிகள் உயிர் தப்பினர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 52 பயணிகள் உயிர் தப்பினர். திருப்பூரில்…

திருப்பூர் அருகே தம்பதியினர் 7 வயது மகளுடன் தற்கொலை

திருப்பூர் அருகே தம்பதியினர் 7 வயது மகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அழுகிய நிலையில் போலீசார் சடலங்களை மீட்டனர். திருப்பூர்…

டிரேடிங் மூலம் 77 லட்சம் மோசடி – நான்கு பேர் கைது

திருப்பூர் மாவட்டம் இன்ஸ்டாகிராமில் டிரேடிங் கணக்கு துவங்கி ரூ.77 லட்சம் மோசடி செய்ததாக கூறி, திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீஸார் இன்று 4…

நாகர்கோவிலில் அதிமுக உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டன

அதிமுக புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை அன்று (24.08.24) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்,ஒழுகினசேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது,இதில் சட்டமன்ற…

கனரக வாகனங்களில் கரம்பல் மண் அள்ள அனுமதிக்க வேண்டும் – விவசாயிகள் கோரிக்கை

தமிழக அரசு உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்கள் குளங்களில் இருந்து வண்டல் மற்றும் கரம்பல் மண் அள்ளி டிராக்டர் முதல்…

திருப்பூர் மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு 6ம் ஆண்டு நினைவஞ்சலி

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூர் புதூர் பிரிவில் காட்டுவளவு திமுக கட்சி அலுவலகம் முன்பு…

திருப்பூரில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிப்பு

மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூர் ராஜா ராவ் வீதியில் அமைந்துள்ள தி.மு.க திருப்பூர் வடக்கு மாவட்ட கழக அலுவலகம்,…

பேய்க்குளம் அருகே மின் வயர்கள் உரசியதால் நெற்பயிர்கள் தீப்பிடித்து சேதம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் கருங்கடல் கிராமம் பனைக்குளத்தை சேர்ந்தவர் ஞானசிங். இவருக்கு சொந்தமான தோட்டமானது பனைக்குளம் குளத்திற்கு தெற்கே உள்ளது. மேற்படி வயலில்…

பேய்க்குளத்தில் தவறி வந்த மான்

சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் பஜாரில் சுற்றி திரிந்த மானை பொதுமக்கள் மீட்டுபாதுகாத்து வருகின்றனர்.சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளத்தை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் பேய்குளத்தில் டி.…