Wed. Sep 11th, 2024

பேய்க்குளம் அருகே மின் வயர்கள் உரசியதால் நெற்பயிர்கள் தீப்பிடித்து சேதம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் கருங்கடல் கிராமம் பனைக்குளத்தை சேர்ந்தவர் ஞானசிங். இவருக்கு சொந்தமான தோட்டமானது பனைக்குளம் குளத்திற்கு தெற்கே உள்ளது. மேற்படி வயலில்…

Read More

பேய்க்குளத்தில் தவறி வந்த மான்

சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் பஜாரில் சுற்றி திரிந்த மானை பொதுமக்கள் மீட்டுபாதுகாத்து வருகின்றனர்.சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளத்தை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் பேய்குளத்தில் டி.…

Read More

குமரிமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை, 100 நாள் வேலை, மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு அந்தியோதயா அன்னை யோஜனா திட்டத்தில் ரேசன் கார்டு உள்ளிட்ட வாழ்வாதாரத்தை தர மறுக்கும்…

Read More

நாகர்கோவில் இருளப்பபுரம் சந்தையை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முயற்சி – வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

🌹புன்னகை தேசம் நிருபர், வசந்த், அகஸ்தீஸ்வரம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட இருளப்பபுரம் சந்தையை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொள்வதை கண்டித்து,…

Read More

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பனியன் கழிவு குடோனில் தீ விபத்து

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பூமலூரில் கார்த்திக் என்பவர் வாடகை கட்டிடத்தில் பழைய பனியன் துணிகள் சேகரிக்கும் கிடங்கு வைத்துள்ளார். இவரது குடோனுக்கு…

Read More

திருப்பூர் அருகே வீடுகளின் மேற்கூரைகளில் கல்வீச்சு

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள ஒட்டப்பாளையம் கிராமத்தில் 60 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக இரவு 7…

Read More

தடிக்காரன்கோணத்தில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டமான 100 நாள் வேலைத்திட்டம் கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,இதனால் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால்,100 நாள்…

Read More