Sun. Jun 29th, 2025

பேய்குளத்தில் பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா

ஸ்ரீவெங்கடேஸ்வரபுரத்தில் சேவா இன்டர்நேஷனல் மற்றும் கோட்டக் மஹிந்திரா பேங்க் இணைந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேக் நோட்டுகள் ஷாம்டிரி பாக்ஸ் பாட்டில்…

சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா   நடைப்பெற்றது.

சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைப்பெற்றது. தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு. டாக்டர் ஸ்டீபன் தலைமையேற்று சிறப்பாக சிறப்புரையாற்றி விழாவினை…

திருச்செந்தூரில் உடைந்த குடிநீர் பைப் லைனை சரி செய்ய கோரிக்கை

திருச்செந்தூர் நகராட்சியில் கடந்த சில நாள்களாக திருச்செந்தூர் பாரதியார் தெருவில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியின் மேல்புறம் உள்ள சாலையில் குடிநீர் குழாய் உடைந்து…

நடிகர் விஜய் கட்சி தொடக்கம். சாத்தான்குளத்தில் நிர்வாகிகள் சேலை மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

சாத்தான்குளம், பிப் 5:நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என கட்சி தொடங்கியதை வரவேற்று நிர்வாகிகள் சாத்தான்குளத்தில் சேலை மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.…

சாத்தான்குளத்தில் மக்களுடன்முதல்வர் திட்ட சிறப்பு முகாம்.

சாத்தான்குளம், ஜன.31: சாத்தான்குளம் பேரூராட்சி,சார்பில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்புமுகாம் இங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.. முகாமுக்கு பேரூராட்சிசெயல் அலுவலர்…

சாத்தான்குளத்தில் நுகர்வோர் உரிமைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஜனவரி 31 சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பாக நுகர்வோர் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்த…

திருவண்ணாமலையில் பரபரப்பு – காந்தி சிலையை மீண்டும் நிறுவ தனி ஒருவராக போராட்டம்.

ஜனவரி – 30 திருவண்ணாமலையில் தேரடி வீதியில் மார்பளவு உயர வெண்கல மகாத்மா காந்தி சிலை அமைந்திருந்தது. மூன்று மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் அண்ணாமலையார்…

ஆத்தூர் வியாபாரிகள் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்

ஜனவரி – 29, தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் தெற்கு ஆத்தூர்முக்காணி போன்ற பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.இவர்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில்…

இணையத்திலும் புன்னகை தேசம்

புன்னகை தேசம் பத்திரிக்கை வாயிலாக உங்களை சந்தித்துக் கொண்டிருந்த நிலையில் இணையதளம் வழியாக சந்திக்க வேண்டும் என்று ஆசை நீண்ட காலமாக இருந்தது. அது…