Mon. Jun 30th, 2025

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மாதாந்திர கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல்…

வீட்டில் பதுக்கி வைத்திருந்த கஞ்சா பறிமுதல்

மதுரை மாவட்டம்பேரையூர் அருகே சட்டவிரோதமாக விற்பனை செய்ய வீட்டில் பதுக்கி வைத்திருந்த 74 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், மூவரை கைது செய்து…

பருவ மழை பெய்ததால் மானாவரி பயிர் சாகுபடி தொடங்கியது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்த காரணத்தினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனையடுத்து தங்களுடைய விளை நிலங்களில்…

70 அடி கிணற்றில் விழுந்த பூனை குட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்பு படை வீரர்கள்..

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் செட்டி தெருவில் ஹபீப் அவர்களின் வீட்டின் வளர்ப்பு பூனைக் குட்டி சுமார் 70 அடி ஆழமான கிணற்றில் தவறி விழுந்து…

திருப்பூரில் சி.ஐ.டி.யு. மறியல் – 200 பேர் கைது

சாம்சங் இந்தியா தொழிலாளர்களுக்கு ஆதரவாக, திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய சி.ஐ.டி.யு.,வினர், 200 பேர் கைது செய்யப்பட்டனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், சாம்சங் இந்தியா நிறுவனத்தில் தொழிலாளர்கள் தொழிற்சங்கம்…

திருப்பூர் வீரபாண்டி அருகே கொலையாளி கைது

திருப்பூர் வீரபாண்டி அருகே பனியன் நிறுவன ஒப்பந்ததாரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 19 வயது இளைஞர் இன்று (செப்.30) கைது செய்யப்பட்டார்.திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி…

பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சமூக ஆர்வலர்கள் அண்ணாதுரை என்பவர் தலைமையில் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இட அளவீடு அலுவலர்கள் லஞ்சம்…

பல்லடத்தில் வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்கா பறிமுதல்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மளிகை கடை உரிமையாளர் வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்காவை போலிசார் பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்டம்…

தாராபுரம் அருகே அரசு பேருந்து தீப்பிடித்தது – பயணிகள் உயிர் தப்பினர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 52 பயணிகள் உயிர் தப்பினர். திருப்பூரில்…

திருப்பூர் அருகே தம்பதியினர் 7 வயது மகளுடன் தற்கொலை

திருப்பூர் அருகே தம்பதியினர் 7 வயது மகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அழுகிய நிலையில் போலீசார் சடலங்களை மீட்டனர். திருப்பூர்…