Mon. Jun 30th, 2025

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக 5பேரை போலீசார் கைது செய்துள்னர். 132 கிலோ புகையிலை பொருட்கள், கார், பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடியில் மாவட்ட கனம் காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில், நகர உதவி காவல் கண்காணிப்பாளர் மதன் வழிகாட்டுதலின் பேரில், வடக்கு காவல்…

திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆய்வு மேற்கொண்டார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அரசின் அறிவுரைகளின்படி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்துத் துறை வாரியாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.…

ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்து பயன்பெற விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு!

புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் 2024-25ஆம் ஆண்டிற்கு ராபி பருவ பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்து பயன் பெற தூத்துக்குடி மாவட்ட…

குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு வேடம் அணிந்த பக்தர்களை மெய்ஞ்ஞானபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றதால் பரபரப்பு – பக்தர்கள் சாலை மறியல்

உலக புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகர பட்டினம் தசரா திருவிழாவிற்கு அனைத்து கிராம மக்களும் காப்பு கட்டி விரதமிருந்து வேடமணிந்து பொதுமக்களிடம் காணிக்கை பெற்று…

சாத்தான்குளம் அருகே தட்டார்மடத்தில்  200 கிலோ புகையிலை பறிமுதல் – 5 நபர்கள் கைது

சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம் சுற்றுவட்டார பகுதியில் புகையிலை பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக சாத்தான்குளம் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் டேவிட்…

சாத்தான்குளத்தில் கடன் வழங்கும் விழா

இ.இ.153 சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் 2 வது புதிதாக தொடங்கப்பட்ட சங்கரன் குடியிருப்பு கிளையில் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.…

திருப்பூரில் பயங்கர வெடிவிபத்து – 100 மீட்டருக்கு மீட்டருக்கு அதிர்வு – தூக்கி வீசப்பட்ட உடல்

திருப்பூர் பாண்டியன் நகர் பொன்னம்மாள் நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி சத்யபிரியா உடன் வசித்து வருகிறார். சத்யபிரியாவின் சகோதரர் ஈரோடு மாவட்டம்…

சாத்தான்குளத்திலிருந்து பெரியதாழைக்கு அரசு பஸ் இயக்க தமிழ்நாடு அரசு ஓய்வூதிய சங்கத்தினர் கோரிக்கை

சாத்தான்குளம் தாலுகாவில் உள்ள ஒரே கடற்கரை கிராமமான பெரியதாழைக்கு சாத்தான் குளம் வழியாக திருநெல்வேலியிலிருந்து மதியம் ஒரு முறை மட்டும் தனியார் பேருந்து சென்று…

கொம்மடிக்கோட்டையில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை கல்லூரியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இளைஞர்கள் மத்தியில் புகையிலை பொருள்கள் பயன்பாடு முற்றிலுமாக இல்லாத வகையில்…

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தூத்துக்குடி மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையம் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.…