Tue. Aug 26th, 2025

ஸ்ரீவைகுண்டம் அருகே கிளாக்குளம் ஊருக்குள் வெள்ள நீர் புகுந்தது

தூத்துக்குடி மாவட்டம், தாலுகா, கருங்குளம் ஊராட்சி ஒன்றியம், கருங்குளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிளாக்குளம் ஊருக்குள் குளங்கள் நிரம்பியதால் மழை நீர் ஆனது வெள்ளமாக ஊருக்குள்…

நாசரேத்தில் போத்தீஸ் நிறுவனம் சார்பில் கிறிஸ்துமஸ் இன்னிசைப் பெருவிழா

நாசரேத்தில் போத்தீஸ் நிறுவனம் சார்பில் கிறிஸ்துமஸ் இன்னிசைப் பெருவிழா நடந்தது நாசரேத் தூய யோவான் பேராலய வளாகத்தில் காமா ஜெபக்குழுவின் வெள்ளி விழா ஆண்டை…

சாத்தான்குளம் அருகே செட்டிகுளத்தில் சாலையில் சரளை கொட்டிய டாரஸ் லாரிகள்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா பேய்க்குளம் பகுதியில் உள்ள கல்குவாரிகளிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கானடாரஸ் லாரிகளில் சரள் மணல், கல் வாகனத்தின் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக…

சாத்தான்குளம் அருகே அரசு பேருந்தும் இரு சக்கர வாகனமும் மோதி விபத்து ஒருவர் பலி ஒருவர் கவலைக்கிடம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கருவேலம்பாட்டில் இருந்து செட்டிகுளம் வரும் சாலை வளைவில் அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து. இருசக்கர…

நாசரேத்தில் பாரதியார் பிறந்தநாள் விழா

தூத்துக்குடி மாவட்டம்நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி கிளை நூலகம் சார்பில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் 143 வந்து பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாட்டின்…

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் தூய்மைப்பணி முகாம்

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மெகா தூய்மை பணி முகாம் நடைபெற்றது. பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் சாரா ஞானபாய் மற்றும் சார்லஸ் திரவியம் ஆகியோர்…

டிசம்பர் 21ல் நாலுமாவடியில் மாணவர்களுக்கான கிறிஸ்துமஸ் மாரத்தான் போட்டி: டிசம்பர் 15 ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி நாள்!

நாலுமாவடியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற 21ந் தேதி நடைபெறுகிற மாரத்தான் போட்டிகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் தொடங்கி…

மாநில அளவிலான சிலம்பப் போட்டி, கராத்தே போட்டியில் நாசரேத் ஆலன் திலக் அணிக்கு கோப்பை

பண்டாரவிளை பயில்வான் பொன்னையா நாடார் நினைவு நாளை முன்னிட்டு 3 வது மாநில அளவிலான சிலம்பப் போட்டி மற்றும் கராத்தே போட்டி கனி கல்யாண…

பேய்க்குளம்  அருகே கிணற்றில் விழுந்த வாலிபர் பலி – காப்பாற்ற சென்றவர்களை தீயணைப்பு படையினர் மீட்டனர்

பழனியப்பபுரத்தை சேர்ந்த யோசேப்பு என்பவருக்கு சொந்தமான கிணறு பழனியப்பபுரம் ஊருக்கு வடக்கே உள்ளது. மேற்படி பாழடைந்த கிணற்றில் மயில் முட்டை எடுப்பதற்காக பழனியப்பபுரத்தை சேர்ந்த…

பேய்க்குளம் அருகே கிணற்றில் விழுந்த வாலிபர் – மீட்பு பணியில் தீயணைப்பு படையினர்

பேய்க்குளம் அருகே உள்ள பழனியப்பபுரம் ஊருக்கு வடக்கே கல்குவாரிக்கு அருகில் உள்ள கிணற்றில் பழனியப்பபுரத்தை சேர்ந்த பாண்டி என்பவரது மகன் செல்வகுமார் (வயது 30)…