Tue. Jul 1st, 2025

தாத்தா சொல்.. காலம் – 2124

ஒரு பக்க கதை காதில் ஹெட்போனும் கையில் விர்ச்சுவல் ஐபேடுமாக டிஜிட்டல் செய்திகளை புரட்டிக் கொண்டிருந்தார் தாத்தா. 2123-2124 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்…

நாளை மின்தடை

திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட உபமின் நிலைய பகுதிகளில் நாளை மின்தடை. இதுகுறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் செ.விஜயசங்கரபாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாதந்திர…

சாத்தான்குளம் அருகே புதுக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் புதுக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா பள்ளித் தலைமையாசிரியர் எஸ்தர் மெர்சி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆங்கில பட்டதாரி…

அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பசுமை பாதுகாவலர் விருதுகள்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் மரக்கன்றுகளை வளர்த்து பசுமைப் பணியில் ஈடுபட்டு சிறப்பாக செயலாற்றி வரும் தமிழகம் முழுவதும் உள்ள…

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் குணசீலராஜ் தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர் சார்லஸ் திரவியம் முன்னிலை வகித்தார். இயற்பியல்…

சாத்தான்குளம் எலியட் டக்ஸ் போர்டு தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா

சாத்தான்குளம் எலியட் டக்ஸ்போர்டு தொடக்கப்பள்ளியில் மனிதருள் மாணிக்கம் ஜவஹர்லால் நேருவின் 136 வது பிறந்தநாள் விழா பள்ளி தலைமை ஆசிரியர் ஹர்பான்சிங் தலைமையில் நடைபெற்றது.…

சாத்தான்குளம் அருகே நெடுங்குளத்தில் இரவு நேரத்தில் இயங்கிய  கல் லாரிகளை சிறைப் பிடித்த ஊர் பொதுமக்கள்

சாத்தான்குளம் அருகே நெடுங்குளம் பகுதியில் உள்ள கல்குவாரிகளை எதிர்த்து பொதுமக்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். புதிய கல்குவாரி தொடங்க அனுமதி வழங்க கூடாது…

ஆன்லைனில் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதால் தாமதம் – பொதுமக்கள் அவதி

வழக்கை பட்டியலிட்டு கோப்புக்கு நீதிமன்றம் எப்போது எடுக்கும் என நீதிக்காக காத்திருக்கும் வழக்காடிகள் ஆனால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகள் மூன்று அல்லது…

தூத்துக்குடியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் சுமார் 200 பேர் கைது

திமுக தேர்தல் அறிக்கையில் சத்துணவு ஊழியர்களுக்கு வரையறைவைக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்கப்படும் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக அரசு ஆட்சிக்கு…

ஆழ்வார்திருநகரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம், கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை…