Sat. Jan 17th, 2026

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி நான்கு பேர் பலி – அதிர்ச்சிகரமான வீடியோ வைரல்

கன்னியாகுமரி மாவட்டம் இனையம்புத்தன் துறை பகுதியில் மின் கம்பியில் இரும்பு ஏணியானது பட்டு நான்கு பேர் உயிரிழப்பு இணையம் புத்தன் துறையில் ஏணியை நீக்கும்…

நாசரேத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா

திராவிட முன்னேற்றகழகத் தலைவர். மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா நாசரேத் பேரூர் கழகத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது நாசரேத் பேரூர்…

நாசரேத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சர்வ தேச மரம் நடுவிழா

நாசரேத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சர்வ தேச மரம் நடுவிழா நடைப்பெற்றது இதில் சங்க செயலாளர் முத்து கிருஷ்ணன் தலைமை வகித்தார்…

பேய்க்குளம் அருகே குளத்தில் மூழ்கி இளம்பெண் பலி

சாத்தான்குளம் வட்டம் பேய்க்குளம் அருகே உள்ள வசவப்பனேரி ஊரைச் சேர்ந்த லிங்கதுரை (வயது – 42) என்பவருக்கு 4 மகன் 1 மகள் உள்ளனர்.…

செய்துங்கநல்லூரில் எஸ்.டி.பி.ஐ கட்சி பொதுக்கூட்டம்

தாமிரபரணி நதியை பாதுகாத்திட வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சி பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் ”வக்பு உரிமை மீட்பு பொதுக்கூட்டம்”…

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கூடுகை

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் பெற்றோர் – ஆசிரியர் கூடுகை நடைபெற்றது. கல்லூரி பொறுப்பு முதல்வர் முனைவர் ஜீவி எஸ்தர் ரத்தினகுமாரி தலைமையுரை ஆற்றினார். தமிழ்த்துறைத்…

நாசரேத் புதிய காவல் ஆய்வாளர்  பதவியேற்பு

நாசரேத் காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளராக கங்கை நாதபாண்டியன் பதவியேற்றார். நாசரேத் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றிய ஜீன் குமார் செய்துங்கநல்லூர் காவல்…

வருவாய் கிராம ஊழியர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின்…

சாத்தான்குளம் அருகே  கல்லூரி மாணவர் தற்கொலை

சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சி கிராமம் அடப்பு விளை ஊரைச் சேர்ந்த வைகுண்டம் என்பவர் மகன் பாலகிருஷ்ணன் வயது 19. இவர் கொம்மடிக்கோட்டை காஞ்சி…

விகடன் இணையதளம் முடக்கம் – பத்திரிக்கை சுதந்திரத்தை பறிக்கும் செயல் – மத்திய பா ஜ க அரசுக்கு காயல் அப்பாஸ் கண்டனம்

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களை திருப்பி அனுப்பியதை…