Sat. Jan 17th, 2026

பொன்னேரி திருவேங்கடபுரத்தில் பழமை வாய்ந்த செல்வ விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் என்ற (உப்பரபாளையம்) கிராமத்தில் சுமார் 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது. பழமை…

பொன்னேரி ஜமாபந்தி யில் அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் வசித்துவரும் 546 குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க கோரிக்கை.

தமிழ்நாடு அரசு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்பு பணிகள் துறை,திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி வட்டம் 1434-ம் பசலி வருவாய் தீர்வாயம் தொடங்கி நடைபெற்று…

பேய்க்குளம் அருகே அலைபேசி தொலைந்ததால் தற்கொலை செய்த வாலிபர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா பேய்க்குளம் அருகே உள்ள மீரான்குளத்தை சேர்ந்தவர் விக்டர் அவர்களின் மகன் வினோத் (26). கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு…

வழித்தடத்தில் இயங்கும் மறுக்கும் தனியார் பேருந்துகள்… களத்தில் இறங்கி தனியார் பேருந்தை நாசரேத்திற்கு இயக்க வைத்த திருச்செந்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர்

தமிழ்நாடு முழுவதும் தனியார் பேருந்துகள் தங்களது வழித்தடத்தில் இயங்காமல் நேர்வழியில் இயங்குவது குறித்தும், அனைத்து கால நேரங்களில் பேருந்துகள் இயங்காதது குறித்தும் தொடர்ந்து பல்வேறு…

வெள்ளரிக்காயூரணி பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

நாசரேத் அருகே உள்ள வெள்ளரிக்காயூரணி றிஎன்டிறிஏ துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியை சாந்தி அல்பர்ட் தலைமை வகித்து…

ஜெயராஜ் அன்ன பாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் 22 ஆவது விளையாட்டு விழா

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் ஜெயராஜ் அன்ன பாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் 22 ஆவது விளையாட்டு விழா நடைபெற்றது.இவ்விழாவிற்கு தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பெண்கள்…

அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி 3 வது வார்டில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிட உயர்நிலைப் பள்ளியில் 10 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக…

சென்னையில் லாரி மோதி நாசரேத்தை சேர்ந்த டிரைவர் பலி

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியை சேர்ந்த சுடலை (40), சில்லாநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் நல்ல முத்து (45) இருவரும் டிரைவர் நேற்று தூத்துக்குடியில் இருந்து…

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் புதிய கல்வி ஆண்டிற்கான புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் இந்த கல்வியாண்டிற்கான தமிழக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. புதிதாக 6ம் வகுப்பு, 9ம் வகுப்பு…

சோழவரம் அருகே போலீசார் வாகன சோதனையில் 21 கிலோ கஞ்சா, 6.5 டன் குட்கா, லாரி பறிமுதல். 4பேர் கைது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அம்பேத்கர் நகரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை நோக்கி வந்த லாரி ஒன்றை மடக்கி…