தடிக்காரன்கோணத்தில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டமான 100 நாள் வேலைத்திட்டம் கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,இதனால் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால்,100 நாள்…
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டமான 100 நாள் வேலைத்திட்டம் கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,இதனால் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால்,100 நாள்…
சாத்தான்குளம் அருகே உள்ள சாலைபுதூர் ஏக இரட்சகர் சபை மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. சாத்தான்குளம் அனைத்து மகளிர்…
பேய்க்குளம் பகுதி பள்ளியில் பிளஸ்டூ தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்க தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் கேடயம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.…
சாத்தான்குளம் அருகே தட்டார்மடத்தில் மின் கம்பத்தில் பணியில் ஈடுபட்ட தூத்துக்குடியை சேர்ந்த ஊழியர் மின்சாரம் தாக்கி பலியானார். தூத்துக்குடி மடத்தூரை சேர்ந்தவர் அற்புதமணி(52). இவர்…
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் இஸ்ரோ சாதனை விளக்க அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. தலைமையாசிரியர் குனசீலராஜ் மற்றும் பட்டதாரி அறிவியல் ஆசிரியை ரோஸ்லின் எஸ்தர் ஆகியோர்…
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கலுங்குவிளையை சேர்ந்த திரு. பிரபாகர் பீம்சிங் த/பெ இஸ்ரவேல் (வயது 45 ) மற்றும் அவரது மனைவி…
துாத்துக்குடி:எட்டயபுரம் அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் பின் டயர் வெடித்ததில் நிலைகுலைந்து கவிழ்ந்தது. இதில் மதுரையைச் சேர்ந்த 14 பேர் காயமடைந்தனர். மதுரை…
உடன்குடி,மே.2: நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா குருகாபுரம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் காமராஜ்(45) பனை ஏறும் தொழிலாளி. அவரது அக்கா மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள வேப்பங்காட்டில் உள்ள…
புதுடில்லி: நியூஸ்கிளிக் இணையதள செய்தி நிறுவனர் மீதான வழக்கில் 8 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுடில்லியை தலைமையிடமாக வைத்து செயல்படும், நியூஸ்…
கருத்த பாலம் ( 2 -ம் கேட்-கீதா ஹோட்டல் ரோடு) இடையே இருக்கும் சிறிய பாலம் கடந்த மூன்று மாதங்களாக வேலை நடை பெறுகிறது.…