Thu. Jan 15th, 2026

நாசரேத் அருகே பைக் விபத்தில் இருவர் பலி

நாசரேத் பிரகாசபுரத்தை சேர்ந்தவர் அமலி சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர் பன்னீர்செல்வம் என்பவரின் மகன் அந்தோணி பீட்டர் (23). இவர் வேலை நிமித்தமாக நாசரேத்தில் இருந்து…

சாத்தான்குளம் பள்ளியில் தேசிய இரட்டையர்கள் தினம் கொண்டாட்டம்

தேசிய இரட்டையர்கள் தினம்.சாத்தான்குளம், TNDTA RMP புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளியில் மாவட்டத்திலேயே அதிகமான இரட்டையர்கள், 12 ஜோடி மாணவ மாணவிகள் இரட்டையர்களாக, அதில்…

சாத்தான்குளத்தில் வாலிபர் வெட்டிக்கொலை

சாத்தான்குளம் கிராமம் காந்தி நகர் ஸ்ரீ அரசடி மாரியம்மன் கோயிலின் பின்புறம் இன்று(19.12.2025) காலை சுமார் 11.15 மணியளவில் கருப்பசாமி மகன் சுடலை (வயது…

தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு – தொடங்கிய வேகத்தில் முடிவுக்கு வந்தது – விவசாயிகள் அவதி

தமிழ்நாடு மின்பகிர்மான கழக தலைமையகத்தில் இருந்து 2025-26-ம் நடப்பு ஆண்டுக்கான விரைவு தட்கல் திட்டத்தில் தமிழகம் முழு வதும் 10 ஆயிரம் விவசாய விண்ணப்பம்…

லக்னோவில் தேசிய சாரணர் திரளணி: பங்கேற்றநாசரேத் மர்காஷிஸ் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா!

உத்தரப் பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் நடைபெற்ற பாரத சாரணர் தேசிய திரளணியில் பங்கேற்ற நாசரேத் மர்காஷிஸ் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.…

நாசரேத்தில் மர்காஷிஸ் சபைமன்றத் தேர்தல்: எஸ்.டி.கே. அணியினர் 100 சதவீத வெற்றி!

நாசரேத்தில் நடைபெற்ற கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்றத் தேர்தலில் எஸ்.டி‌.கே. அணியினர் அனைத்து பதவிகளையும் கைப்பற்றி 100 சதவீத வெற்றி பெற்றனர்.தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல…

நெல்லை என்ஜிஓ காலனி கதிர் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் விதைப்பந்து அறிமுக நிகழ்ச்சி

நெல்லை மாநகரம் என்.ஜி.ஓ காலனி பகுதியில் செயல்பட்டு வரும் கதிர் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் விதைப்பந்து அறிமுக நிகழ்வு நடைபெற்றது. நிகழ்விற்கு பள்ளி தாளாளர்…

காமராஜரை அவதூறாக பேசிய முக்தாரை கைது செய்யக்கோரி நாசரேத்தில் காமராஜர் ஆதித்தனார் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

நாசரேத் பஸ் நிலையம் அருகே தூத்துக்குடி மாவட்ட காமராஜர் ஆதித்தனார் கழகத்தின் சார்பில் காமராஜரை அவதூறாக பேசிய யூடியூபர் முக்தார் அகமதுவை கைது செய்ய…

நாசரேத் பொறியியல் கல்லூரிக்கு புதிய பஸ்: திருமண்டல நிர்வாகி நீதிபதி ஜோதிமணி தொடங்கி வைத்தார்.

நாசரேத் பொறியியல் கல்லூரிக்கு வாங்கப்பட்ட புதிய பஸ்ஸை திருமண்டல நிர்வாகி நீதிபதி ஜோதிமணி தொடங்கி வைத்தார். நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியின்…

சாத்தான்குளம் அருகே புத்தன்தருவையில் காவல் உதவி ஆய்வாளர் கணவர் வெட்டிக்கொலை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் மெட்டில்டா என்பவர் பணிபுரிந்து வருகிறார். புத்தன்தருவையில் வசித்து வருகிறார் இவரது கணவர்…