Thu. Sep 19th, 2024

நடிகர் விஜய் கட்சி தொடக்கம். சாத்தான்குளத்தில் நிர்வாகிகள் சேலை மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

சாத்தான்குளம், பிப் 5:நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என கட்சி தொடங்கியதை வரவேற்று நிர்வாகிகள் சாத்தான்குளத்தில் சேலை மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.…

குளச்சல் நகராட்சியில் சாலை சரிபார்க்கப்படுமா?

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் நகராட்சி உட்பட்ட ஆசாரி தெருவில் இருந்து கீழத்தெரு செல்லும் வழியில் அமைந்துள்ள மழை நீர் ஓடை உள் பகுதி அரித்து…

நாசரேத் பகுதியில் சாலை பழுது பார்க்கப் படுமா?

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட நாசரேத் – வைத்தியலிங்கபுரம் – அம்பலச்சேரி சாலையில் பிடாநேரி சிப்காட் அமைந்துள்ளது. சிப்காட் அமைப்பதற்காக நாசரேத்…

சாலையோர முட்புதர்கள் அகற்றப்படுமா?

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட பேய்க்குளம் அறிவான்மொழி செல்லும் சாலையின் இருபுறமும் முட்புதர்கள் ஆக்கிரமித்துள்ளது. இதனால் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பாதசாரிகள்…

நீங்களும் பதிவிடலாம் மக்கள் கோரிக்கைகளில்…

புன்னகை தேசம் வார பத்திரிக்கையின் மக்கள் கோரிக்கைகள் பகுதியில் பொதுப் பிரச்சினைகளை அரசுக்கு தெரியப்படுத்தி தீர்வு காண முயற்சிப்போம்…கோரிக்கைகளை மட்டும் ஆதாரத்துடன் editor@punnagaidesam.com என்ற…

சாத்தான்குளத்தில் மக்களுடன்முதல்வர் திட்ட சிறப்பு முகாம்.

சாத்தான்குளம், ஜன.31: சாத்தான்குளம் பேரூராட்சி,சார்பில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்புமுகாம் இங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.. முகாமுக்கு பேரூராட்சிசெயல் அலுவலர்…

சாத்தான்குளத்தில் நுகர்வோர் உரிமைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஜனவரி 31 சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பாக நுகர்வோர் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்த…

திருவண்ணாமலையில் பரபரப்பு – காந்தி சிலையை மீண்டும் நிறுவ தனி ஒருவராக போராட்டம்.

ஜனவரி – 30 திருவண்ணாமலையில் தேரடி வீதியில் மார்பளவு உயர வெண்கல மகாத்மா காந்தி சிலை அமைந்திருந்தது. மூன்று மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் அண்ணாமலையார்…

மாநிலங்களவை தேர்தல் அறிவிப்பு

ஜனவரி 29காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் பிப். 27 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.…

ஆத்தூர் வியாபாரிகள் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்

ஜனவரி – 29, தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் தெற்கு ஆத்தூர்முக்காணி போன்ற பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.இவர்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில்…