குரூப்-2 தேர்வு முடிவுகளை வெளியிட்டது அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 தேர்வு முடிவுகளை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. குரூப்-2 பணியிடங்களுக்கான நேர்காணல் முடிந்த…
தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை, சட்டமன்ற குழு தலைவராக ராஜேஷ்குமார் நியமனம்
தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகையை நியமித்து காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி, இப்பதவியில் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.…
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த…
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர் உட்பட 32 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
பசுவந்தனை காவல் நிலைய திருட்டு வழக்கில் வழக்குபதிவு செய்த அன்றே வழக்கின் எதிரியை கைது செய்து, வழக்கின் சொத்தான ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள…
பழுதடைந்த நியாய விலை கடை கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் கருங்கடல் ஊராட்சிக்கு உட்பட்ட செம்பொன்குடியிருப்பில் நியாய விலை கடையானது மிகவும் பழுதடைந்து இடிந்து விடும் நிலையில் உள்ளது இதனால்…
டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சாத்தான்குளம் அருகே சாஸ்தாவிநல்லூர் கிராமத்தில் விவசாய நல சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. .
டெல்லியில் விவசாயிகள் விவசாய பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு…
பேய்குளத்தில் பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா
ஸ்ரீவெங்கடேஸ்வரபுரத்தில் சேவா இன்டர்நேஷனல் மற்றும் கோட்டக் மஹிந்திரா பேங்க் இணைந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேக் நோட்டுகள் ஷாம்டிரி பாக்ஸ் பாட்டில்…
சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைப்பெற்றது.
சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைப்பெற்றது. தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு. டாக்டர் ஸ்டீபன் தலைமையேற்று சிறப்பாக சிறப்புரையாற்றி விழாவினை…
திருச்செந்தூரில் உடைந்த குடிநீர் பைப் லைனை சரி செய்ய கோரிக்கை
திருச்செந்தூர் நகராட்சியில் கடந்த சில நாள்களாக திருச்செந்தூர் பாரதியார் தெருவில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியின் மேல்புறம் உள்ள சாலையில் குடிநீர் குழாய் உடைந்து…
பேய்க்குளம் அருகே பாலம் சீரமைக்க கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மீரான்குளம் ஊராட்சியில் பெருமாள்குளம் மீரான்குளம் யூனியன் சாலையின் நடுவில் பெருமாள்குளம் குளம் அமைந்துள்ளது. மேற்படி குளத்தின் நடுவில்…