Sun. Jun 29th, 2025

ஜெயராஜ் அன்ன பாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் 22 ஆவது விளையாட்டு விழா

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் ஜெயராஜ் அன்ன பாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் 22 ஆவது விளையாட்டு விழா நடைபெற்றது.இவ்விழாவிற்கு தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பெண்கள்…

அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி 3 வது வார்டில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிட உயர்நிலைப் பள்ளியில் 10 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக…

சென்னையில் லாரி மோதி நாசரேத்தை சேர்ந்த டிரைவர் பலி

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியை சேர்ந்த சுடலை (40), சில்லாநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் நல்ல முத்து (45) இருவரும் டிரைவர் நேற்று தூத்துக்குடியில் இருந்து…

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் புதிய கல்வி ஆண்டிற்கான புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் இந்த கல்வியாண்டிற்கான தமிழக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. புதிதாக 6ம் வகுப்பு, 9ம் வகுப்பு…

சோழவரம் அருகே போலீசார் வாகன சோதனையில் 21 கிலோ கஞ்சா, 6.5 டன் குட்கா, லாரி பறிமுதல். 4பேர் கைது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அம்பேத்கர் நகரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை நோக்கி வந்த லாரி ஒன்றை மடக்கி…

பேய்க்குளம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து

சாத்தான்குளம் வட்டம் பழனியப்பபுரத்திலிருந்து ஶ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் சோலார் கம்பெனிக்கு அருகில் இரவு 9 மணி அளவில் புதுக்குளம் ஊரைச் சேர்ந்த முத்து என்பவரின்…

நாசரேத் அருகே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் உடன்குடி அணி கோப்பையை வென்றது

நாசரேத் அருகே கிரிக்கெட் போட்டி! உடன்குடி அணி வெற்றி பெற்று கோப்பை பரிசை தட்டிச்சென்றதுநாசரேத் அருகே நடந்த கிரிக்கெட் போட்டியில் உடன்குடி அணி வெற்றி…

தமிழக அரசின் விலையில்லா நோட், பாட புத்தகங்கள் பள்ளி சீருடை வழங்கும் விழா

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ராமா ரெட்டி பாளையத்தில் செயல்பட்டுவரும் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இக்கல்வி ஆண்டின் முதல் நாள் மாணவர்களுக்கு…

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மீஞ்சூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் நியமனம் தொண்டர்கள் வாழ்த்து

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மீஞ்சூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆ. ராஜா நியமிக்கப்பட்டதை முன்னிட்டு சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை…

சோழவரம் , புழல் ஏரியில் மீன் விற்பனை அமோகம்

ஆழ்கடல்மீன்பிடி தடை காலம் இருப்பதால் கடல் மீன் குறைவாக காணப்படுகின்றன இதனால் ஏரி மீன்களுக்கு அசைவ பிரியர்கள் திரும்பி உள்ளனர் வியாபாரிகள் ஏரிகளில் பிடிக்கப்படும்…