Mon. Jun 30th, 2025

பேய்க்குளம்  அருகே கிணற்றில் விழுந்த வாலிபர் பலி – காப்பாற்ற சென்றவர்களை தீயணைப்பு படையினர் மீட்டனர்

பழனியப்பபுரத்தை சேர்ந்த யோசேப்பு என்பவருக்கு சொந்தமான கிணறு பழனியப்பபுரம் ஊருக்கு வடக்கே உள்ளது. மேற்படி பாழடைந்த கிணற்றில் மயில் முட்டை எடுப்பதற்காக பழனியப்பபுரத்தை சேர்ந்த…

பேய்க்குளம் அருகே கிணற்றில் விழுந்த வாலிபர் – மீட்பு பணியில் தீயணைப்பு படையினர்

பேய்க்குளம் அருகே உள்ள பழனியப்பபுரம் ஊருக்கு வடக்கே கல்குவாரிக்கு அருகில் உள்ள கிணற்றில் பழனியப்பபுரத்தை சேர்ந்த பாண்டி என்பவரது மகன் செல்வகுமார் (வயது 30)…

நேதாஜி மற்றும் முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறாக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி – அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் கைது

நேதாஜி மற்றும் முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறாக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி…

கொங்கராயக்குறிச்சி – கருங்குளம் பைபாஸ் சாலை சந்திப்பில் ரவுன்டானா அமைக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூட்டத்தில் தீர்மானம்

கொங்கராயக்குறிச்சி – கருங்குளம் பைபாஸ் ரோடு சந்திப்புகளில் ரவுன்டானா அமைக்கவேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு…

நாசரேத்தில் அன்னை தெரசா தொண்டு நிறுவன ஆண்டு விழா மற்றும் புத்தாடை வழங்கும் விழா

நாசரேத் பிரகாசபுரம் செவன் டாலர்ஸ் இல்லத்தில் அன்னை தெரசா தொண்டு நிறுவனம் 19 ஆண்டு விழா மற்றும் புத்தாண்டு வழங்கும் விழா நடைபெற்றது. பிரகாசபுரம்…

நெல்லை அருகே விபத்தில் சாத்தை வாலிபர் பலி

திருநெல்வேலி அருகே உள்ள தாமரைச்செல்வி ஊரில் உள்ள சாலை வளைவில் திருநெல்வேலி இருந்து சாத்தான்குளத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஓய்வு…

மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை

மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நடைபெற்றது. மூக்குப்பீறி சேகர தலைவர் ஞானசிங் எட்வின் ஆரம்ப ஜெபம் செய்து துவக்கி வைத்தார்.…

நாசரேத்தில் பாடகர் ஞாயிறு ஆராதனை

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம்திருமறையூர் மறுரூப ஆலயத்தில் பாடகர் ஞாயிறு நடைபெற்றது. சேகர தலைவர் ஜான் சாமுவேல் தலைமை வகித்து ஆரம்ப ஜெபம் செய்தார். இந்த…

நாசரேத்தில் கிறிஸ்துமஸ் கீத பவனி

கிறிஸ்துமஸ் கீத பவனிதூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் திருமறையூர் மறுரூப ஆலயத்தின் கீத பவனி நடைபெற்றது. ஆண்டு தோறும் இயேசு கிறிஸ்து பிறந்த நாளை கொண்டாடும்…

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி என்.என்.எஸ். சார்பில்உலக மண் தின கருத்தரங்கம்

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் (என்.என்.எஸ்) சார்பில் உலக மண் தின கருத்தரங்கம் நடைபெற்றது. நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி நாட்டு நலப்பணித்…