வேன் கவிழ்ந்து 14 பேர் காயம்
துாத்துக்குடி:எட்டயபுரம் அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் பின் டயர் வெடித்ததில் நிலைகுலைந்து கவிழ்ந்தது. இதில் மதுரையைச் சேர்ந்த 14 பேர் காயமடைந்தனர். மதுரை…
துாத்துக்குடி:எட்டயபுரம் அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் பின் டயர் வெடித்ததில் நிலைகுலைந்து கவிழ்ந்தது. இதில் மதுரையைச் சேர்ந்த 14 பேர் காயமடைந்தனர். மதுரை…
உடன்குடி,மே.2: நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா குருகாபுரம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் காமராஜ்(45) பனை ஏறும் தொழிலாளி. அவரது அக்கா மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள வேப்பங்காட்டில் உள்ள…
அரசாணை 10யை ரத்து செய்திட கோரி மணக்கரையில் விவசாயிகள் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர். தாமிரபரணி ஆற்றின் மருதூர் அணை, ஸ்ரீவைகுண்டம் அணையின்…
ஸ்ரீவைகுண்டத்தில் அதிமுகவினர் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.போதைப்பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக தடுத்திடக்கோரி, போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக்கண்டித்தும் மாநிலம் முழுவதும் அதிமுகவினர் மனிதசங்கிலி…
ஸ்ரீவைகுண்டம் பழைய தாலுகா அலுவலக வளாகத்தில் சார்நிலை கருவூலம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் உதவி கருவூல அலுவலர் பணியிடமானது பல மாத காலமாக…
சாத்தான்குளத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்தது தொடர்பாக. போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகின்றனர் சாத்தான்குளம் வீர குமார பிள்ளை தெருவை…
சமூக வலைத்தளங்களில் அதிகமாக பயன்படுத்தப் பட்டு வருவது முகநூல் ஆகும். முகநூலை பயன்படுத்தாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். இந்நிலையில் தற்போது முகநூல் பயனாளிகள் முகநூலை…
சாத்தான்குளம் அருகே கருங்கடலில் சாலை அமைக்கும் பணிவானது மிகவும் மோசமாக உள்ளதாகவும், சாலை தரமில்லாதாக உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் இந்நிலையில் நாளை புன்னகை…
மணிமுத்தாறு கால்வாய் பாசன குளங்கள் மற்றும் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தினால், கடந்தாண்டு பருவமழை ஆனது அதிகளவில் பெய்து குளங்கள் உடைப்பின் காரணமாக தண்ணீர்…
பாராளுமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தங்கள் பிரச்சார வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர் . அனைத்து அரசியல் கட்சிக்களையும்…