நாசரேத்தில் கராத்தே கருப்பு பட்டைய தேர்ச்சி போட்டி
நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளியில் சார்பாக கருப்பு கராத்தே பட்டைய தேர்வு போட்டி நடைபெற்றது. ஆலன் திலக் தூத்துக்குடி மாவட்ட தலைமை கராத்தே…
நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளியில் சார்பாக கருப்பு கராத்தே பட்டைய தேர்வு போட்டி நடைபெற்றது. ஆலன் திலக் தூத்துக்குடி மாவட்ட தலைமை கராத்தே…
ஸ்ரீவைகுண்டத்தில் காமராஜர் பிறந்தநாள் விழாவில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ, பங்கேற்றார். ஸ்ரீவை வட்டார காங்கிரஸ், நகர காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் தமிழக…
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேய்குளம், செய்துங்கநல்லூர், உடையார்குளம், சின்னமாடன்குடியிருப்பு மற்றும் முதலூர் ஆகிய ஊர்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு…
நாசரேத் மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்பில் புதிதாக அறைகள் கட்டுவதற்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. நாசரேத் அருகே…
நாசரேத் அருகே உடையார்குளத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள உடையார்குளம் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற…
ஸ்ரீவைகுண்டம் அருகே ஸ்ரீபராங்குசநல்லூரை சேர்ந்தவர் காளிதுரை. கூலித்தொழிலாளியான இவரது மகன் கேசவகார்த்தீசன்(19). இவர் நெல்லை தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி படித்து முடித்துள்ளார். காளிதுரை ஸ்ரீபராங்குசநல்லூர்…
ஸ்ரீவைகுண்டம்:ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து கொங்கராயக்குறிச்சிக்கு இயக்கப்படும் டவுன் பஸ் பழமையானதால் புதிய விடியல் பயண டவுன் பஸ் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.…
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கல்வி இணைச் செயல்பாடுகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பாரத சாரணர் இயக்கத்தில் உள்ள மாணவர்களுக்கு சீருடை…
நாசரேத் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய சிவராமன் உடையார்குளத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக ஆழ்வார்திருநகரி அருகே உள்ள கீழ்பிடாகை அப்பன்கோவில் கிராமத்தில் கிராம நிர்வாக…
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில், மாப்பிள்ளையூரணி கால்நடை மருந்தகம் சார்பில் பண்டாரம்பட்டியில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு,…