Wed. Apr 30th, 2025

மின்கம்பத்தில் பணியில் ஈடுபட்டஊழியர் மின்சாரம் தாக்கி பலிதட்டார்மடத்தில் பரிதாபம்

சாத்தான்குளம் அருகே தட்டார்மடத்தில் மின் கம்பத்தில் பணியில் ஈடுபட்ட தூத்துக்குடியை சேர்ந்த ஊழியர் மின்சாரம் தாக்கி பலியானார். தூத்துக்குடி மடத்தூரை சேர்ந்தவர் அற்புதமணி(52). இவர்…

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் இஸ்ரோ சாதனை விளக்க அறிவியல் கண்காட்சி

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் இஸ்ரோ சாதனை விளக்க அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. தலைமையாசிரியர் குனசீலராஜ் மற்றும் பட்டதாரி அறிவியல் ஆசிரியை ரோஸ்லின் எஸ்தர் ஆகியோர்…

சாத்தான்குளம் அருகே மனைவி கொலை – கணவர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கலுங்குவிளையை சேர்ந்த திரு. பிரபாகர் பீம்சிங் த/பெ இஸ்ரவேல் (வயது 45 ) மற்றும் அவரது மனைவி…

வேப்பங்காட்டில்பனை மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி

உடன்குடி,மே.2: நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா குருகாபுரம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் காமராஜ்(45) பனை ஏறும் தொழிலாளி. அவரது அக்கா மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள வேப்பங்காட்டில் உள்ள…

ஸ்ரீவைகுண்டம் அருகே மணக்கரையில் விவசாயிகள் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம்

அரசாணை 10யை ரத்து செய்திட கோரி மணக்கரையில் விவசாயிகள் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர். தாமிரபரணி ஆற்றின் மருதூர் அணை, ஸ்ரீவைகுண்டம் அணையின்…

போதைப்பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க கோரி ஸ்ரீவைகுண்டத்தில் அதிமுகவினர் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.

ஸ்ரீவைகுண்டத்தில் அதிமுகவினர் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.போதைப்பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக தடுத்திடக்கோரி, போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக்கண்டித்தும் மாநிலம் முழுவதும் அதிமுகவினர் மனிதசங்கிலி…

ஸ்ரீவைகுண்டம் கருவூலத்தில் புதிய அதிகாரி பொறுப்பேற்றார்

ஸ்ரீவைகுண்டம் பழைய தாலுகா அலுவலக வளாகத்தில் சார்நிலை கருவூலம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் உதவி கருவூல அலுவலர் பணியிடமானது பல மாத காலமாக…

சாத்தான்குளத்தில் தொழிலாளி கழுத்து அறுத்து கொலை – போலீசார் விசாரணை

சாத்தான்குளத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்தது தொடர்பாக. போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகின்றனர் சாத்தான்குளம் வீர குமார பிள்ளை தெருவை…

முகநூல் (Facebook) வேலை செய்த காரணத்தினால் பயனாளர்கள் அதிர்ச்சி

சமூக வலைத்தளங்களில் அதிகமாக பயன்படுத்தப் பட்டு வருவது முகநூல் ஆகும். முகநூலை பயன்படுத்தாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். இந்நிலையில் தற்போது முகநூல் பயனாளிகள் முகநூலை…

தரமில்லாமல் சாலை அமைப்பு – பொதுமக்கள் கண்டனம்

சாத்தான்குளம் அருகே கருங்கடலில் சாலை அமைக்கும் பணிவானது மிகவும் மோசமாக உள்ளதாகவும், சாலை தரமில்லாதாக உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் இந்நிலையில் நாளை புன்னகை…