Tue. Jul 1st, 2025

நாசரேத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32வது ஆண்டு விழா.

நாசரேத்து நகரம் மற்றும் ஆழ்வை ஒன்றிய மதிமுக சார்பில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்…

நாசரேத் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளருக்குபிரிவு உபசார விழா

நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் கங்கைநாதபாண்டியன் மதுரை சரகத்திற்கு மாறுதலாகி செல்வதையொட்டி அவருக்கு பிரிவு உபசார விழா நடந்தது. காவல் உதவி ஆய்வாளர் சுந்தரம்…

நாசரேத்தில் இருசக்கர வாகனம் திருடியவர் கைது

நாசரேத் அருகே இருசக்கர வாகனத்தை திருடியவரை போலீசார் கைது செய்தனர். நாசரேத் கனகராஜ் தெருவைச் சேர்ந்தவர் ஜெபதாஸ் ராஜேந்திரன் (54). இவர் தபால் நிலைய…

நாசரேத் பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலயத்தில் அசன விருந்து நிகழ்ச்சி! திரளானோர் பங்கேற்பு

நாசரேத் பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலயத்தில் நடந்த அசன விருந்து நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்றனர். நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் பரிசுத்த பரலோக…

ஆறுமுகநேரியில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி சார்பில் தொழிலாளர் நாள்  கொண்டாடப்பட்டது.

மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் டிசிடபூள்யூ எம்எல்எப் செயலர் எஸ்.மாரிமுத்து தலைமையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக அவைத்தலைவர் இரஞ்சன்…

நாசரேத்தில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. தலைமையாசிரியர் குணசீலராஜ் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்…

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கல்லூரி கனவு களப்பயணம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதலின்படி, நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களும், சுற்றுப்புற பள்ளிகளை சார்ந்த மாணவ மாணவியரும் கல்லூரி கனவு நிகழ்ச்சியின் வாயிலாக பல்வேறு…

நாசரேத்- திருமறையூரில் மர்காஷிஸ் நூல் வெளியீட்டு விழா

நாசரேத்தில் திருமறையூர் திருச்சபையினர், கிறிஸ்தவ வரலாற்று சங்கத்துடன் இணைந்து “மகோன்னத மிஷனரி மர்காஷிஸ்” என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நாசரேத்தின் தந்தை என்று…

கடையம் அருகே மனைவியுடன் பழகியதைத் தட்டிக் கேட்ட தொழிலாளி வெட்டிக் கொலை – மனைவி, கள்ளக்காதலன் கைது

கடையம் அருகே மனைவியுடன் பழகிய உடன் வேலை பார்த்த தொழிலாளியை தட்டிக் கேட்ட கணவர் வெட்டிக் கொலை. வி.கே.புதூர் அருகே உள்ள தாயார்தோப்பைச் சேர்ந்த…

மூக்குப்பீறி பள்ளி மாணவிகளுக்கு மாத்திரை வழங்கல்

நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பள்ளி சுகாதார திட்டத்தின் கீழ் மாத்திரை…