Mon. Jun 30th, 2025

சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலக கேட் மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து தங்களது பிரச்சினைகளை தெரிவித்து தீர்வு கண்டு வந்தனர் இந்நிலையில் இன்று (20.12.2024)…

நெல்லை நீதிமன்ற வாசலில் வாலிபர் வெட்டி படுகொலை 4 பேர் கும்பல் வெறிச்செயல் காரில் ஏறி தப்பி ஓட்டம்

நெல்லையில் நீதிமன்ற வாசலில் வாலிபர் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள…

பேய்க்குளம் அருகே சாலைப்புதூரில் பேருந்து சரிந்தது

சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சாலைப்புதூர் வழியாக சென்ற பேருந்து எதிரே வந்த லாரிக்கு வழி விடும்போது சாலையோர பள்ளத்தில் பதிந்தது.…

ஸ்ரீவைகுண்டத்தில் சித்த மருத்துவ தின கருத்தரங்கம்

ஸ்ரீவைகுண்டம் கல்லூரியில் சித்த மருத்துவ தின கருத்தரங்கம் நடந்தது.8வது தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு ”சித்த மருத்துவமும் வாழ்வியலும்” என்ற தலைப்பில் சிறப்பு…

நாசரேத்தில் ஆலய பணியாளர்களுக்கு கிறிஸ்துமஸ் வெகுமதி வழங்கும் விழா

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகில் உள்ள அகப்பைகுளம் அந்திரேயா ஆலயத்தில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் பணியாற்றும் 475 ஆலய பணியாளர்களுக்கான கிறிஸ்துமஸ் வெகுமதி வழங்கும்…

திருப்பூரில் GST வரி உயர்வை கண்டித்து வணிகர்கள் கடையடைப்பு :

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் ஒரு நாள் அடையாளம் கடையடைப்பு போராட்டம் மூலம் தங்கள் எதிர்ப்பை மத்திய மாநில…

சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேலன் புதுக்குளம் குடும்பத்தோடு மக்கள் காத்திருப்பு போராட்டம் –  குடும்ப அட்டைகளை திரும்ப ஒப்படைக்க முடிவு 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் நெடுங்குளம் கிராமத்தில் வேலன் புதுக்குளம் அருகே புதிதாக கல்குவாரி அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது கல்குவாரிகளால் ஏற்கனவே பல்வேறு…

கல்குளத்தில் பொது விநியோக திட்டம் மக்கள் குறை தீர்க்கும் முகாம்

கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக கல்குளம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் வைத்து வட்ட…

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான கிறிஸ்துமஸ் கீத ஆராதனை விழா நடைபெற்றது. நாசரேத் தூய யோவான் பேராலய தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம் ஜெபித்து…

சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் பிரிவு வருவதில் சிக்கல் – அரசு நிதி ஒதுக்கியும் இட வசதி இல்லாததால்

சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரி தாலுகா மருத்துவமனையாகத் திகழ்கிறது. சாத்தான்குளம் சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு உள்ள ஒரே அரசு ஆஸ்பத்திரியாக இது உள்ளது.…