பேய்க்குளம் அருகே சாலைப்புதூரில் கிறிஸ்மஸ் விழா
சி. எஸ். ஐ தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் சாலைப்புதூர் சேகர சபையில் 21.12.24 அன்று கிறிஸ்மஸ் விழா நடைபெற்றது விழாவில் 400 பேருக்கு கிறிஸ்துமஸ்…
சி. எஸ். ஐ தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் சாலைப்புதூர் சேகர சபையில் 21.12.24 அன்று கிறிஸ்மஸ் விழா நடைபெற்றது விழாவில் 400 பேருக்கு கிறிஸ்துமஸ்…
சாத்தான்குளம் அருகே உள்ள வேலாயுதபுரம் ஆர்.சி.தொடக்கப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் கல்விப் புரவலர் பரஞ்சோதி செல்வராஜ் தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர்…
திருநெல்வேலி – நாகர்கோவில் நெடுஞ்சாலை மூன்றடைப்பில் நான்கு வழிச் சாலையில் இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.…
சாத்தான்குளம் TNDTA RMP புலமாடன் தேசிய மேல்நிலைப் பள்ளியில் 1978- 80 ஆம் ஆண்டுகளில் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவ- மாணவியர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு…
நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி பள்ளியில் கிறிஸ்மஸ் மற்றும் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறிதூ.நா.தி.அ.க தூய. மாற்கு தொடக்கப்பள்ளியில்…
நாலுமாவடி தேவனுடைய கூடாரத்தில் நடந்த அற்புத விடுதலை பிரார்த்தனை கூட்டத்தில் இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் சிறப்பு பிரார்த்தனை செய்தார். நாலுமாவடி…
திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட உபமின் நிலைய பகுதிகளில் நாளை மின்தடை. இதுகுறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் செ.விஜயசங்கரபாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாதந்திர…
பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட சாதனையாளர் கராத்தே கழகம் நடத்திய…
சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் எட்டாவது தேசிய சித்த மருத்துவ விழா மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜசெல்வி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சிறப்பாக…
ஜீவநதியான தாமிரபரணி ஆற்றில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் முக்காணியில் கட்டப்பட்டிருந்த உயர்மட்ட ஆற்றுப் பாலமானது கடந்த ஆண்டில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் சேதமடைந்து ஆற்றின்…