Mon. Jun 30th, 2025

சாத்தான்குளத்தில் கடன் வழங்கும் விழா

இ.இ.153 சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் 2 வது புதிதாக தொடங்கப்பட்ட சங்கரன் குடியிருப்பு கிளையில் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.…

திருப்பூரில் பயங்கர வெடிவிபத்து – 100 மீட்டருக்கு மீட்டருக்கு அதிர்வு – தூக்கி வீசப்பட்ட உடல்

திருப்பூர் பாண்டியன் நகர் பொன்னம்மாள் நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி சத்யபிரியா உடன் வசித்து வருகிறார். சத்யபிரியாவின் சகோதரர் ஈரோடு மாவட்டம்…

சாத்தான்குளத்திலிருந்து பெரியதாழைக்கு அரசு பஸ் இயக்க தமிழ்நாடு அரசு ஓய்வூதிய சங்கத்தினர் கோரிக்கை

சாத்தான்குளம் தாலுகாவில் உள்ள ஒரே கடற்கரை கிராமமான பெரியதாழைக்கு சாத்தான் குளம் வழியாக திருநெல்வேலியிலிருந்து மதியம் ஒரு முறை மட்டும் தனியார் பேருந்து சென்று…

கொம்மடிக்கோட்டையில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை கல்லூரியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இளைஞர்கள் மத்தியில் புகையிலை பொருள்கள் பயன்பாடு முற்றிலுமாக இல்லாத வகையில்…

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தூத்துக்குடி மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையம் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.…

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மாதாந்திர கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல்…

சரியும் கம்பங்கள்… சாலையில் அரசு கேபிள் வயர்… பயத்தில் மக்களும் வாகன ஓட்டுனர்களும்

தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் மூலமாக மக்களுக்கு இணைய வசதி வழங்குவதற்காக சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதிகளில் மின்வாரிய மின் கம்பங்கள் மூலமாகவும், மின்கம்பங்கள் இல்லாத…

வீட்டில் பதுக்கி வைத்திருந்த கஞ்சா பறிமுதல்

மதுரை மாவட்டம்பேரையூர் அருகே சட்டவிரோதமாக விற்பனை செய்ய வீட்டில் பதுக்கி வைத்திருந்த 74 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், மூவரை கைது செய்து…

பருவ மழை பெய்ததால் மானாவரி பயிர் சாகுபடி தொடங்கியது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்த காரணத்தினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனையடுத்து தங்களுடைய விளை நிலங்களில்…

70 அடி கிணற்றில் விழுந்த பூனை குட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்பு படை வீரர்கள்..

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் செட்டி தெருவில் ஹபீப் அவர்களின் வீட்டின் வளர்ப்பு பூனைக் குட்டி சுமார் 70 அடி ஆழமான கிணற்றில் தவறி விழுந்து…