தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்த காரணத்தினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.இதனையடுத்து தங்களுடைய விளை நிலங்களில் உழவு பணிகளை மேற்கொண்டு கடலை பயிர் சாகுபடியை ஆரம்பித்துள்ளனர் Post navigation 70 அடி கிணற்றில் விழுந்த பூனை குட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்பு படை வீரர்கள்.. வீட்டில் பதுக்கி வைத்திருந்த கஞ்சா பறிமுதல்