Tue. Apr 29th, 2025

சாத்தான்குளத்தில் மக்களுடன்முதல்வர் திட்ட சிறப்பு முகாம்.

சாத்தான்குளம், ஜன.31: சாத்தான்குளம் பேரூராட்சி,சார்பில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்புமுகாம் இங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.. முகாமுக்கு பேரூராட்சிசெயல் அலுவலர்…

சாத்தான்குளத்தில் நுகர்வோர் உரிமைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஜனவரி 31 சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பாக நுகர்வோர் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்த…

திருவண்ணாமலையில் பரபரப்பு – காந்தி சிலையை மீண்டும் நிறுவ தனி ஒருவராக போராட்டம்.

ஜனவரி – 30 திருவண்ணாமலையில் தேரடி வீதியில் மார்பளவு உயர வெண்கல மகாத்மா காந்தி சிலை அமைந்திருந்தது. மூன்று மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் அண்ணாமலையார்…

மாநிலங்களவை தேர்தல் அறிவிப்பு

ஜனவரி 29காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் பிப். 27 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.…

ஆத்தூர் வியாபாரிகள் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்

ஜனவரி – 29, தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் தெற்கு ஆத்தூர்முக்காணி போன்ற பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.இவர்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில்…

திருச்செந்தூர் நகராட்சிக்குக் கோரிக்கை

திருச்செந்தூர் நகராட்சியே பெருமழை பெய்து ஒரு மாதம் முடிந்த பின்னும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையின் பின்புறம் உள்ள புறவழி சாலையில் சாக்கடை நீர் நிறைந்து…

11 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட 11 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள…

இணையத்திலும் புன்னகை தேசம்

புன்னகை தேசம் பத்திரிக்கை வாயிலாக உங்களை சந்தித்துக் கொண்டிருந்த நிலையில் இணையதளம் வழியாக சந்திக்க வேண்டும் என்று ஆசை நீண்ட காலமாக இருந்தது. அது…