திருச்செந்தூர் நகராட்சியே பெருமழை பெய்து ஒரு மாதம் முடிந்த பின்னும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையின் பின்புறம் உள்ள புறவழி சாலையில் சாக்கடை நீர் நிறைந்து ரோட்டில் ஒடுகிறது நாற்றம் நடக்க முடியவில்லை ரோட்டில் செல்லும் வாகனங்கள் பகதர்கள் பாதசாரிகள் மீது சாக்கடை நீர் தெரித்து பன்னீர் தெளித்து செல்கிறது அந்த பகுதி மக்களுக்கு நோய் பரவும் முன்பாக சுத்தம் செய்யுமா? அல்லது வேடிக்கை பார்க்குமா? நகராட்சியே கண்டு கொள் உடனே சாக்கடை நீரை உறிஞ்சி எடுத்து செல்!
இவண்
பொ.ஜெயக்குமார்
CPI ஒன்றிய செயலாளர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், திருச்செந்தூர்.