ஸ்ரீவைகுண்டம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது 3 கார்கள் மோதியதில் நெல்லையை சேர்ந்த 2 பேர் பலி
திருநெல்வேலி மாவட்டம் இலந்தைகுளத்தை சேர்ந்த பட்டத்தேவர் மகன் மாரிபாண்டி (40), தனது நண்பர் சிலோன்காலனி சின்னத்துரை (35) உடன் புல்லட்டில் ஆழ்வார்திருநகரி நோக்கி சென்றார்.…