Mon. Jun 30th, 2025

சாத்தான்குளம் அருகே மது அருந்துவதை கண்டித்ததால் ஆண் தற்கொலை

சாத்தான்குளம் வட்டம் நெடுங்குளம் கிராமம், வேலவன்புதுக்குளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த நல்லகண்ணுதேவர் மகன் பரமசிவம் வயது (45) என்பவர் இன்று மாலை சுமார்…

இந்திய சமுதாய நலவாழ்வு அமைப்பு (ஐசிடபிள்யூ) சார்பில் உலக குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு

உலக குழந்தை தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு தினத்தில் இந்திய சமுதாய நலவாழ்வு அமைப்பு (ஐசிடபிள்யூ) சார்பில் குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும்…

100 வது பிறந்த நாளை கொண்டாடிய நான்காம் தலைமுறை மூதாட்டி

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருஆயர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் அப்பாதுரை, அவரது மனைவி சாந்தி (100) இவர்களுக்கு 4 மகள்களும் 1 மகனும் உள்ள…

அரசு உயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் ரூபாய் 2 லட்சம் இழப்பீடு வழங்கல்

நாசரேத்தில் தமிழ்நாடு கிராம வங்கி இயங்கி வருகிறது. இந்த நாசரேத் கிளையில் நாசரேத் அருகே உள்ள திருக்களூர் _ கக்கன்ஜி நகரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன்(31)…

நாசரேத்தில் உலக ஒய்.எம்.சி.ஏ. தினவிழா: நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்!

நாசரேத்தில் உலக ஒய்.எம்.சி.ஏ. தின விழாவையொட்டி 5 ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. முதன் முதலில் இங்கிலாந்து நாட்டில் லண்டனில் கடந்த…

திருவள்ளூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக பழவேற்காடு ஆர் பி எஸ் நந்தினி செந்தில்குமார் தேர்வு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இளைஞர் காங்கிரஸ் உட்கட்சி தேர்தலில் திருவள்ளூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக பழவேற்காடு ஆர் பி எஸ் நந்தினி செந்தில்குமார்,பொன்னேரி…

நாசரேத் நூலகத்தில் இலக்கிய கூட்டம்

நாசரேத் நூலக வள்ளுவர் வாசகர் வட்டத்தின் மாதாந்திர இலக்கியக் கூட்டம் நாசரேத் நூலக அரங்கத்தில் வைத்து நடைபெற்றது.வாசகர் வட்டத்தின் தலைவரும் ஓய்வு பெற்ற வட்டாட்சியருமான…

பேய்க்குளம் அருகே சாலை விபத்து – ஒருவர் காயம்

திருநெல்வேலி சீவலப்பேரியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் மணி தனது இரு சக்கர வாகனத்தில் சாத்தான்குளம் தாலுகா பேய்குளத்தில் இருந்து சாத்தான்குளத்திற்கு சென்று கொண்டிருந்தார்…

என் நேசரின் ஊழியம் நற்செய்தி கூட்டம் ஏராளமான பேர் பங்கேற்பு

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் கலைஞர் நகரில் என் நேசரின் ஊழியம் சார்பில் நற்செய்தி கூட்டம் கலைஞர் நகர் மைதானத்தில் பாஸ்டர் சாமுவேல்…

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பாலிடெக்னிக் கல்லூரி புதிய மாணவர்களுக்கு வரவேற்பு

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த கல்வி ஆண்டில் புதியதாக சேர்ந்த முதலாம் மற்றும் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவ,…