Thu. Jan 15th, 2026

பேய்க்குளம் அருகே சின்னமாடன்குடியிருப்பில் கொலை

தூத்துக்குடி மாவட்டம் பேய்க்குளம் அருகே உள்ள சின்னமாடன்குடியிருப்பில் தங்கவேல்  என்பவரின் மகன் நாகராஜன் வசித்து வருகிறார் 

இந்நிலையில் இன்று இரவு தனது வீட்டில் இருந்த நாகராஜனை மது போதையில் வந்த நபர், நாகராஜனை கம்பால் தலையில் தாக்கி அடித்து கொலை செய்ததாக தெரிய வருகிறது

இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்

Related Post