Sat. Jan 17th, 2026

பாஜகவுடன் – அ தி மு க மீண்டும் கூட்டணி – நம்பியவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி செய்யும் துரோகம் ! காயல் அப்பாஸ்

காயல்பட்டிணம் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது . அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் மறைந்த அம்மையார்…

சாத்தான்குளத்தில் பிறப்பு, இறப்பு பதிவு சிறப்பு முகாம்

சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலதாமத பிறப்பு, இறப்பு பதிவு தொடர்பான சிறப்பு முகாம் இஸ்ரோ நில எடுப்பு தனித்துணை ஆட்சியர் (பொறுப்பு) ஷீலா…

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பாலிடெக்னிக் கணினி துறையில் பிரிவு உபசாரவிழா

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி கணினி துறை அசோசியேஷன் சார்பில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பிரிவு உபசாரவிழா நடைபெற்றது. இவ் விழாவிற்கு…

நாசரேத்தில் நெல் கொள்முதல் நிலையம்

நாசரேத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது. நாசரேத் காவல் ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன் தலைமை வகித்து நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து…

பேய்க்குளம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

பேய்க்குளம் அருகே உள்ள வசவப்பநேரியை சேர்ந்தவர் பெருமாள் என்பவரின் மகன் செல்வகுமார். இவர் மல்லலில் உள்ள தனது வயலில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக இன்று மாலை…

திருப்பூர் பனியன் கம்பெனியில் தீ… பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்

திருப்பூர் பெருமாநல்லூரை அடுத்த அய்யம்பாளையத்தில், சுரேஷ் மற்றும் ஸ்ரீதர் ஆகியோருக்கு சொந்தமான 35,000 சதுர அடியில் பனியன் நிறுவனம் உள்ளது. இதில் பேப்ரிக், பேக்கிங்,…

பேய்க்குளம் அருகே விவசாயி மர்ம சாவு – காவல்துறையினர் விசாரணை

பேய்க்குளம் கிருஷ்ணன் கோவில் தெருவில் ஆயிரம் என்பவரின் மகன் பாலகிருஷ்ணன் (எ) கிட்டு (40) என்பவர் வசித்து வருகிறார் நேற்று (31.03.25) இரவு சவேரியார்புரம்…

நாசரேத் அருகே சாய்ந்த ஆபத்தான மின்கம்பம்…தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள்… மின் கம்பத்தை சரி செய்ய கோரிக்கை

நாசரேத் அருகே சாய்வான ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மின்வாரியம் உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாசரேத் அருகே…

ஸ்ரீவைகுண்டம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது 3 கார்கள் மோதியதில் நெல்லையை சேர்ந்த 2 பேர் பலி

திருநெல்வேலி மாவட்டம் இலந்தைகுளத்தை சேர்ந்த பட்டத்தேவர் மகன் மாரிபாண்டி (40), தனது நண்பர் சிலோன்காலனி சின்னத்துரை (35) உடன் புல்லட்டில் ஆழ்வார்திருநகரி நோக்கி சென்றார்.…

தூத்துக்குடியில் அரசு பேருந்து மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு

தூத்துக்குடியில் அரசு பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்திய வட மாநில வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய…