குலசைக்கு செல்லும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா உலகப் புகழ் பெற்றதாகும். தசரா திருவிழாவானது தற்போது தொடங்கியுள்ள நிலையில், திருநெல்வேலி, பேய்க்குளம், சாத்தான்குளத்தில் இருந்து பன்னம்பாறை,…
குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா உலகப் புகழ் பெற்றதாகும். தசரா திருவிழாவானது தற்போது தொடங்கியுள்ள நிலையில், திருநெல்வேலி, பேய்க்குளம், சாத்தான்குளத்தில் இருந்து பன்னம்பாறை,…
திருப்பூர் வீரபாண்டி அருகே பனியன் நிறுவன ஒப்பந்ததாரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 19 வயது இளைஞர் இன்று (செப்.30) கைது செய்யப்பட்டார்.திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சமூக ஆர்வலர்கள் அண்ணாதுரை என்பவர் தலைமையில் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இட அளவீடு அலுவலர்கள் லஞ்சம்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மளிகை கடை உரிமையாளர் வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்காவை போலிசார் பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்டம்…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 52 பயணிகள் உயிர் தப்பினர். திருப்பூரில்…
திருப்பூர் அருகே தம்பதியினர் 7 வயது மகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அழுகிய நிலையில் போலீசார் சடலங்களை மீட்டனர். திருப்பூர்…
திருப்பூர் மாவட்டம் இன்ஸ்டாகிராமில் டிரேடிங் கணக்கு துவங்கி ரூ.77 லட்சம் மோசடி செய்ததாக கூறி, திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீஸார் இன்று 4…
தமிழக அரசு உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்கள் குளங்களில் இருந்து வண்டல் மற்றும் கரம்பல் மண் அள்ளி டிராக்டர் முதல்…
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூர் புதூர் பிரிவில் காட்டுவளவு திமுக கட்சி அலுவலகம் முன்பு…
மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூர் ராஜா ராவ் வீதியில் அமைந்துள்ள தி.மு.க திருப்பூர் வடக்கு மாவட்ட கழக அலுவலகம்,…