Tue. Aug 26th, 2025

கல்குளத்தில் பொது விநியோக திட்டம் மக்கள் குறை தீர்க்கும் முகாம்

கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக கல்குளம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் வைத்து வட்ட…

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான கிறிஸ்துமஸ் கீத ஆராதனை விழா நடைபெற்றது. நாசரேத் தூய யோவான் பேராலய தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம் ஜெபித்து…

சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் பிரிவு வருவதில் சிக்கல் – அரசு நிதி ஒதுக்கியும் இட வசதி இல்லாததால்

சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரி தாலுகா மருத்துவமனையாகத் திகழ்கிறது. சாத்தான்குளம் சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு உள்ள ஒரே அரசு ஆஸ்பத்திரியாக இது உள்ளது.…

சாத்தான்குளத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் வழங்கும் விழா

சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கிறிஸ்துமஸ் புத்தாடைகள் வழங்கும் விழா பள்ளித் தாளாளர் நல்லாசிரியர் நோபல்ராஜ் தலைமையில் நடந்தது. சேகர குரு…

நாசரேத் ரயில் நிலையத்தில் மேற்கூரை அமைக்கப்படுமா?பயணிகள் எதிர்பார்ப்பு

நாசரேத் ரயில் நிலையத்தில் மழை,வெயில் பாதிக்காத வகையில் மேற்கூரை அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ் நாட்டில் வங்க கடலில் உருவாகியுள்ள…

ஈரோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ வி கே எஸ் இளங்கோவன் அவர்கள் காலமானார்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், ஈரோடு சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஈ வி கே எஸ் இளங்கோவன் அவர்கள் உடல்நிலை குறைவு காரணமாக…

கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தமிழ்நாடு முழுவதும் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகளில் தண்ணீர் ஓடுகிறது கன மழை…

பேய்க்குளம் அருகே சாலையில் தண்ணீர் – உடனடியாக அகற்றிய சாத்தான்குளம் நெடுஞ்சாலைத் துறையினர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா பேய்க்குளம் அருகே உள்ள் பனைக்குளத்தில் திருநெல்வேலி சாத்தான்குளம் சாலையில் மழைநீர் முட்டு அளவிற்கு தண்ணீர் தேங்கி ஓடுவது குறித்து…

சாத்தான்குளம் அமுதுண்ணாக்குடி தரை மட்ட பாலத்தில் வெள்ளம்

சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்னாகுடிக்கு அடுத்ததாக கருமேனி ஆற்றின் தரை மட்ட காலம் உள்ளது ஆண்டுதோறும் இந்த தரைமட்ட பாலத்தில் குளங்கள் நிரம்பினாலும், கனமழை…

சாத்தான்குளத்தில் சாலையில் கரைபுரண்டு ஓடும் மழை நீர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட காமராஜர் சிலை முன்பு நாசரேத் செல்லும் சாலையிலும், முதலூர் செல்லும் சாலையில் சி.எஸ்.ஐ கோவில் முன்பும் மழை…