நாசரேத்தில் பாடகர் ஞாயிறு ஆராதனை
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம்திருமறையூர் மறுரூப ஆலயத்தில் பாடகர் ஞாயிறு நடைபெற்றது. சேகர தலைவர் ஜான் சாமுவேல் தலைமை வகித்து ஆரம்ப ஜெபம் செய்தார். இந்த…
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம்திருமறையூர் மறுரூப ஆலயத்தில் பாடகர் ஞாயிறு நடைபெற்றது. சேகர தலைவர் ஜான் சாமுவேல் தலைமை வகித்து ஆரம்ப ஜெபம் செய்தார். இந்த…
கிறிஸ்துமஸ் கீத பவனிதூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் திருமறையூர் மறுரூப ஆலயத்தின் கீத பவனி நடைபெற்றது. ஆண்டு தோறும் இயேசு கிறிஸ்து பிறந்த நாளை கொண்டாடும்…
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் (என்.என்.எஸ்) சார்பில் உலக மண் தின கருத்தரங்கம் நடைபெற்றது. நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி நாட்டு நலப்பணித்…
செய்துங்கநல்லூரில் அதிமுகவினர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தில் மவுன அஞ்சலி செலுத்தினர். கருங்குளம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் தமிழக…
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மழைக்கால நோய் தடுப்பு மருந்துகளில் ஒன்றான நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. தலைமையாசிரியர் குணசீலராஜ் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியை…
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மிஷன் இயற்கை திட்ட சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பள்ளிகளின் சுற்றுச்சூழலை மேம்படுத்தும்…
நாசரேத் பகுதிக்கு கனம் ஆர்தர் மர்காஷிஸ் வந்த நாளை நினைவு கூர்ந்து கொண்டாட்டம்நாசரேத் மக்களால் பெரிதும் போற்றப்படும். கனோன் ஆர்தர் மர்காஷிஸ் மிஷினரி அவர்கள்…
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவில் உள்ள நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்மஸ் ஈகை விழா நடைபெற்றது. நாசரேத் தூய யோவான் பேராலய தலைமை குரு…
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள மாநாடு தண்டுபத்து ஊராட்சிக்கு உட்பட்ட சிதம்பரபுரம் செட்டிவிளை கிராம். இந்த ஊருக்கு குதிரை மொழி ஊராட்சி புங்கம்மாள்புரத்தில் ஆழ்குழாய் கிணறு…
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியின் என்சிசி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை வகித்தார். என்சிசி அலுவலர் சுஜித் செலவசுந்தர்…