
நாசரேத் பகுதிக்கு கனம் ஆர்தர் மர்காஷிஸ் வந்த நாளை நினைவு கூர்ந்து கொண்டாட்டம்
நாசரேத் மக்களால் பெரிதும் போற்றப்படும்.
கனோன் ஆர்தர் மர்காஷிஸ் மிஷினரி அவர்கள் நாசரேத்துக்கு வந்த நாளை நினைவு கூர்ந்து கொண்டாடி வருகின்றனர். கனோன் ஆர்தர் மர்காஷிஸ் அவர்கள் 1876 ஆம் ஆண்டுடிச 1ம் தேதி நாசரேத் வருகை புரிந்து மிஷனரி பணியும் துவங்கி உள்ளார்.
கனோன் ஆர்தர் மர்காஷிஸ் 1908 ஆம் ஆண்டு வரை நாசரேத்தில் மிஷனரி பணி செய்துள்ளார். அவர் நாசரேத்துக்கு ஆற்றிய பணிகள் ஏராளம் நிறைவேற்றி உள்ளார்.
நாசரேத்தில் 32 ஆண்டுகள் கடுமையாக பணி செய்ததினால் நாசரேத் தந்தை என அழைக்கப்படுகிறார் .
ஆகவே அவர் வந்த நாளை நாசரேத்து மக்கள் மிக விமர்சையாக கொண்டாடும் வகையில் நாசரேத் பேராலயத்தின் முன்பு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு,
பொதுமக்கள் கேசரி கொடுத்து கொண்டாடினர்
T ஞான ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம்
நாசரேத் நிருபர்