Mon. Jun 30th, 2025

கண்ணி வெடிகளை, முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் உபகரணத்தை கண்டுபிடித்த  நெல்லை மாணவருக்கு நெல்லை சரக காவல்துறை டிஐஜி பாராட்டு

தேசிய அளவில் என்சிசி மாணவர்களுக்கு இடையே ஆன புதிய கண்டுபிடிப்பு போட்டி கடந்த ஜனவரி மாதம் புது டெல்லியில் நடைபெற்றது. இப்போட்டியில் பாளையங்கோட்டை தூய…

சாத்தான்குளம் அருகே செயின் பறிப்பு

சாத்தான்குளம் வட்டம் கருங்கடல் கிராமம் பனைக்குளம் ஊரைச்சேர்ந்த ஞானாயுதம் அவர்களின் மனைவி பத்மா (58) அவர்கள் இன்று மாலை 4 மணியளவில் வீட்டு முன்பு…

ஸ்ரீவைகுண்டம் அருகே கெட்டியம்மாள்புரத்தில்  பிளஸ் 1 மாணவனுக்கு அரிவாள் வெட்டு : 3 சிறுவர்கள் கைது

ஸ்ரீவைகுண்டம் அருகே கெட்டியம்மாள்புரத்தில் காதல் விவகாரத்தில் பிளஸ் 1 மாணவனை சராமாரியாக அரிவாளால் வெட்டிய 3 இளம் சிறார்களை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி…

உடன்குடி அருகே சமூக ஆர்வலர் விபத்தில் பலி

உடன்குடியை சேர்ந்தவர் அசோக் சுப்பையா (42). இவர் பனைமரம் வளர்ப்பு, நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றுவது மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து மனு…

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி நான்கு பேர் பலி – அதிர்ச்சிகரமான வீடியோ வைரல்

கன்னியாகுமரி மாவட்டம் இனையம்புத்தன் துறை பகுதியில் மின் கம்பியில் இரும்பு ஏணியானது பட்டு நான்கு பேர் உயிரிழப்பு இணையம் புத்தன் துறையில் ஏணியை நீக்கும்…

நாசரேத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா

திராவிட முன்னேற்றகழகத் தலைவர். மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா நாசரேத் பேரூர் கழகத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது நாசரேத் பேரூர்…