கண்ணி வெடிகளை, முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் உபகரணத்தை கண்டுபிடித்த நெல்லை மாணவருக்கு நெல்லை சரக காவல்துறை டிஐஜி பாராட்டு
தேசிய அளவில் என்சிசி மாணவர்களுக்கு இடையே ஆன புதிய கண்டுபிடிப்பு போட்டி கடந்த ஜனவரி மாதம் புது டெல்லியில் நடைபெற்றது. இப்போட்டியில் பாளையங்கோட்டை தூய…