Mon. Jun 30th, 2025

💕அமிழ் தமிழ் து💕

அமிழ்தமிழ்து தமிழ்அமிழ்திலும் இனிதினிதென்பேனேஆனந்தம் அதிமிகவாகிடுமேஆயதமிழில் அளவளாவிடில்இன்னுமின்னும் இன்பமளித்திடுமேஇன்றமிழில் இயம்பிவிடில்ஈசனையும் ஈர்த்திடுமேஈடில்லா இசைத்தமிழதுவும்உயிரினுக்கும் உயிரளித்திடும் உயிருளதேஉயதமிதிலேஊற்றென நாவூறிடும்ஊறிலா தேன்தமிழ்ச்சுவையைஎட்டுத்திக்கும் எடுத்துச்செல்லுவோம்எண்ணம்நிறை எழிற்றமிழினையேஏற்றமிகு ஏகமொழியெனவேஏற்றிடவே ஏற்றிவைப்போம்ஐந்திணையரும் ஐயமற…

திருப்பூரில் சி.ஐ.டி.யு. மறியல் – 200 பேர் கைது

சாம்சங் இந்தியா தொழிலாளர்களுக்கு ஆதரவாக, திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய சி.ஐ.டி.யு.,வினர், 200 பேர் கைது செய்யப்பட்டனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், சாம்சங் இந்தியா நிறுவனத்தில் தொழிலாளர்கள் தொழிற்சங்கம்…

குலசைக்கு செல்லும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா உலகப் புகழ் பெற்றதாகும். தசரா திருவிழாவானது தற்போது தொடங்கியுள்ள நிலையில், திருநெல்வேலி, பேய்க்குளம், சாத்தான்குளத்தில் இருந்து பன்னம்பாறை,…