பேய்க்குளம் பகுதி குளங்களுக்கு தண்ணீர் திறக்க புன்னகை தேசம் கட்சி கோரிக்கை
மணிமுத்தாறு கால்வாய் பாசன குளங்கள் மற்றும் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தினால், கடந்தாண்டு பருவமழை ஆனது அதிகளவில் பெய்து குளங்கள் உடைப்பின் காரணமாக தண்ணீர்…
மணிமுத்தாறு கால்வாய் பாசன குளங்கள் மற்றும் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தினால், கடந்தாண்டு பருவமழை ஆனது அதிகளவில் பெய்து குளங்கள் உடைப்பின் காரணமாக தண்ணீர்…
பாராளுமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தங்கள் பிரச்சார வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர் . அனைத்து அரசியல் கட்சிக்களையும்…
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் நடத்திய அனைத்து பள்ளி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற காய்கறி சிற்பம் போட்டியில் பேய்க்குளம்…
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நெடுஞ்சாலை துறைக்குட்பட்ட அம்பலச்சேரி ஊரில் சாலையின் நடுவில் 3 அடி பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேற்படி சாலையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள்…
தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகையை நியமித்து காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி, இப்பதவியில் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.…
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த…
பசுவந்தனை காவல் நிலைய திருட்டு வழக்கில் வழக்குபதிவு செய்த அன்றே வழக்கின் எதிரியை கைது செய்து, வழக்கின் சொத்தான ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள…
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் கருங்கடல் ஊராட்சிக்கு உட்பட்ட செம்பொன்குடியிருப்பில் நியாய விலை கடையானது மிகவும் பழுதடைந்து இடிந்து விடும் நிலையில் உள்ளது இதனால்…
டெல்லியில் விவசாயிகள் விவசாய பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு…