Tue. Sep 17th, 2024

தேசிய அறிவியல் தின போட்டி பேய்க்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள் சாதனை .

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் நடத்திய அனைத்து பள்ளி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற காய்கறி சிற்பம் போட்டியில் பேய்க்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் வர்ஷினி, சுபித்ரா இருவரும் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் பெனிஸ்கர்,செல்வி பள்ளி தலைமை ஆசிரியர் இம்மானுவேல், ஆசிரியர்கள் பாலன், சுவாமிதாஸ் மற்றும் உதவி ஆசிரியர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள்ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீதர், உப தலைவர் சுந்தராஜ், வீர முருகப்பெருமாள், ஸ்ரீநிவாச அறக்கட்டளை சேர்ந்த நந்தகோபால், சுவேதா, இசக்கி முத்து ஆகியோர் பாராட்டினர்

Related Post