Mon. Sep 16th, 2024

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற அரசு வழக்கறிஞர் திரு. மோகன்தாஸ் சாமுவேல், வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞர் திரு. பூன்குமார், கூடுதல் மாவட்ட நீதிமன்ற அரசு உதவி வழக்கறிஞர் திரு. ஆனந்த் கேப்ரியல்ராஜ் ஆகியோரும்,

தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு. கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா இ.கா.ப, காவல் துணை கண்காணிப்பாளர்கள் மணியாச்சி திரு. லோகேஸ்வரன், தூத்துக்குடி ஊரக உட்கோட்டம் திரு. ராஜசுந்தர், ஸ்ரீவைகுண்டம் திரு. மாயவன், கோவில்பட்டி திரு. வெங்கடேஷ், விளாத்திகுளம் திரு. ராமகிருஷ்ணன், சாத்தான்குளம் திரு. அருள் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு திரு. ஜெய்சிங், மாவட்ட குற்ற பிரிவு II திரு. சந்திரதாசன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு திரு. ஜெயராஜ், ஆயுதப்படை திரு. புருஷோத்தமன், மற்றும் பயிற்சி காவல் உதவி கண்காணிப்பாளர் திரு. வாக்கரே அக்ஷய் அனில் இ.கா.ப உட்பட மாவட்டத்தின் அனைத்து காவல் ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.

Related Post