சாத்தான்குளம்
110/33 _ 11 KV உப மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக
(19.10.2024) காலை
09.00 மணி முதல் மாலை 14.00 மணி வரை மின் நிறுத்தம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆகவே சாத்தான்குளம் உப மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறக்கூடிய சாத்தான்குளம், முதலூர்,சுப்புராயபுரம், புதூர்,போலையார்புரம், விஜயராமபுரம் ,
அடப்புவிளை,
பொத்தகாலன்விளை
நரையன்ககுடியிருப்பு, அமுதுனாகுடி,வேலன் புதுக்குளம், பழங்குளம், செட்டி குளம் , பன்னம்பாறை, இளமால்குளம், கோமனேரி , கலுங்குவிளை, நெடுங் குளம், அறிவான்மொழி, கருங்கடல்,அம்பலசேரி, கட்டாரிமங்கலம் , பேய்குளம் , பழனியப்பபுரம் மற்றும் ஆசீர்வாத புரம் ஆகிய பகுதிகளுக்கு மட்டும் மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என உதவி மின் செயற்பொறியாளர், வினியோகம், சாத்தான்குளம் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்
ஸ்ரீவைகுண்டத்தில்
33/11KV திருவைகுண்டம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால்
33/11KV திருவைகுண்டம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட
திருவைகுண்டம், புதுக்குடி, ஆழ்வார்திருநகரி,தோழப்பன்பண்ணை , பத்மநாபமங்கலம், இசவன்குளம், ஆறாம்பண்ணை, கொங்கராயன்குறிச்சி, மணக்கரை, நடுவக்குறிச்சி, செந்திலாம்பண்ணை , வெள்ளூர், ஆதிச்சநல்லூர்,சுப்ரமணியபுரம், பேட்டை துரைசாமிபுரம், கால்வாய், வல்லகுளம், பொன்னன்குறிச்சி, கருங்குளம், Mபுதுகுளம், அரசகுளம், சேராகுளம், தூதுக்குழி , தெற்குகாரசேரி, ஆதாளிக்குளம், ராமானுஜம்புதூர், சிவந்திப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள
தொழிற் சாலைகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை
மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என உதவி மின் செயற்பொறியாளர்/ விநியோகம்/ திருவைகுண்டம் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்