spot_img
23.4 C
New York
Friday, September 11, 2026

Buy now

spot_img
HomeUncategorized

Uncategorized

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின விழா

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது தேசியக்கொடியை வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி  பாலமுருகன் கொடியேற்றினார் விழாவிற்கான ஏற்பாட்டை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்வாகம் பர்வத...

ஸ்ரீவை நீதிமன்றத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

ஸ்ரீவைகுண்டம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் நாட்டின் 80வது ஆண்டு சுதந்திர தின விழா மிகவும் கோலாகலமான சிறப்புடன் கொண்டாடப்பட்டது. சுதந்திர தின விழாவிற்கு, வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கருப்பசாமி தலைமை வகித்தார்....

ஆழ்வார்தோப்பு வழக்கறிஞர் புவனேஸ்வரன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்

ஆழ்வார்தோப்பு வழக்கறிஞர் புவனேஸ்வரன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஸ்ரீபராங்குகநல்லூர் கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட ஆழ்வார்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் புவனேஸ்வரன். நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மட்டுமின்றி சென்னை,...

பொறியியல் பராமரிப்பு பணி: நெல்லை – திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில்கள் சில நாட்கள் ரத்து!

பொறியியல் பராமரிப்பு பணி காரணமாக நெல்லை- திருச்செந்தூர் இடையே பாசஞ்சர் ரயில்கள் ஆகஸ்ட் 12 முதல் சில நாட்கள் ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ள அறிவிப்பின் படி, வருகிற ஆகஸ்ட்...

போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு காவல் துறை சார்பில் இலவச மருத்துவ முகாம்

போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு காவல் துறை சார்பில் நாசரேத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது. போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நாசரேத் காவல் துறை மற்றும் திருநெல்வேலி...

நாசரேத் நூலகத்தில் இலக்கிய மன்ற கூட்டம்

நாசரேத் நூலகத்தில் இலக்கிய மன்ற கூட்டம் நடந்தது. வள்ளுவர் வாசகர் வட்ட தலைவர் அய்யாக்குட்டி தலைமை வகித்தார்.நூலகர் பொன் ராதா முன்னிலை வகித்தார். வாசகர் வட்டத்துணைத்தலைவர் கொம்பையா வரவேற்றார். இலக்கிய செம்மல் சங்கரலிங்கம் காலத்தின் விளைச்சல்...

கறுப்பு பலூன் பறக்கவிட்டு காங்கிரஸ் நடைபயணம்

ஸ்ரீவையில் காங்கிரஸ் நடைபயண போராட்டம் நடத்தியது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., ஆலோசனையின் பேரில், தொகுதி மறுவரையறை மசோதாவை ரத்து செய்திட வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபயண...

ஸ்ரீவை.யில் மறைந்த முதல்வர் கருணாநிதியின் நினைவு தினம் மவுன அஞ்சலியுடன் கடைபிடிப்பு

ஸ்ரீவைகுண்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவுதினம் மவுன அஞ்சலியுடன் கடைபிடிக்கப்பட்டது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றியம் மற்றும் ஸ்ரீவை நகரம் சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், திமுக...

கருங்குளத்தில் திமுக தலைவர் கருணாநிதி நினைவு தினம் கடைபிடிப்பு

கருங்குளத்தில் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி நினைவுதினத்தை திமுகவினர் மவுன அஞ்சலி அனுசரித்தனர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., வழிகாட்டுதல்படி, கருங்குளம் மத்திய ஒன்றியம்...

சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான கைது நடவடிக்கைகளை கைவிட வேண்டும் – காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !

சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான கைது நடவடிக்களை கைவிட வேண்டும் என த வெ க அரசை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து காயல்...
இணைந்திருங்கள்
0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img
ஆரோக்கியம்